“ப்பா.. என்ன ஷேப்பு.. உளி வச்சு செதுக்குனா கூட கிடைக்காது..” BP-யை எகிற வைத்த மிருணாள் தாகூர்..!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மராத்தி மொழிகளில் நடிகையாக வளர்ந்து வரக்கூடியவர் தான் மிருணாள் தாகூர்.இவர் சமீபத்தில் வெளிவந்த சீதாராமம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்து ரசிகர்களின் அன்பான ஆதரவை பெற்றார்.

ராஷ்மிகா மந்தானாவும் இந்த படத்தில் நடித்திருந்த போதிலும் மிருணாள் தாகூரை ரசிகர்கள் கொண்டாடியதன் காரணமாக இவர் தெலுங்கில் அதிக வாய்ப்புகளை தற்போது பெற்றிருக்கிறார்.

இதனை அடுத்து குறிப்பாக இவருக்கு நான்கு திரைப்படங்கள் தெலுங்கில் ஒப்பந்தம் ஆகி உள்ளது. மேலும் இந்த படத்தில் துல்கர் சன்மானுக்கு டாப் கொடுக்கின்ற வகையில் இவரது நடிப்புத் திறமை வெளிப்பட்டு இருந்ததால் இவரை அனைவரும் தற்போது விரும்பி படத்தில் நடிக்க அழைக்கிறார்கள்.

இவரும் மற்ற நடிகைகள் போல இவரும் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆர்வமாக இருப்பவர். எந்த ஒரு நிகழ்வையும் அடிக்கடி இவர் புகைப்படங்களாகவோ வீடியோக்களாகவோ பதிவேற்றி ரசிகர்களை குஷிப்படுத்துவார்.

அந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் என்ன நாங்கள் வரலாமா..? நீங்க ரெடியா… என்ற கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

---- Advertisement ----

அட… அப்படி என்ன அந்த புகைப்படத்தில் இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். உடலோடு ஒட்டிய உடையில் தன்னுடைய உடல் வாகு அப்பட்டமாக தெரிய அவர் கொடுத்துள்ள போசை பார்த்தாலே கிறுக்கனும் கிறங்கி விடுவான்.

அந்த அளவுக்கு படு கவர்ச்சியான சில்வர் உடையில் இவர் அளித்திருக்கும் போஸ் அனைவரையும் திணறடித்துள்ளது. சந்தேகம் என்றால் நீங்களும் ஒருமுறை எந்த புகைப்படத்தை உற்றுப் பார்த்தால் உங்களுக்கே புரியும்.

நான் சொன்னதை உண்மை என்று இது போன்ற படுமோசமான ஹாட் போஸ் கடை தரும் இவருக்கு மேலும் பட வாய்ப்புகள் வரும் என்பது உறுதியாகிவிட்டது.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் எந்த புகைப்படத்துக்கு லைக் போடுவதோடு மட்டுமல்லாமல் கமெண்ட் தெரிவித்து வருகிறார்கள்.

---- Advertisement ----