“மொள மொளன்னு யம்மா யம்மா…” – மொத்தமாக காட்டி.. இணையத்தை சூடேற்றிய அனு இம்மானுவேல்..!

அனு இம்மானுவேல் மலையாளத் திரைப்படமான ஸ்வப்ன சஞ்சரியில் ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் இந்த படத்தில் ஜெயராம் சம்ருதா சுனிலுக்கு மகளாக இவர் நடித்திருந்தார்.

அமெரிக்காவில் படிப்பை முடித்த இவர் 2017 ஆம் ஆண்டில் தமிழில் துப்பறிவாளன் என்ற படத்தில் நடித்த அதே ஆண்டில் தெலுங்கில் கிட்டு உன்னேடு ஜாக்ரதா என்ற படத்தில் நடித்திருந்தார்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் என அனைத்து மொழிகளிலும் இவர் கலக்கி வருகிறார் இவர் நடிப்பால் கவரப்பட்ட ரசிகர்கள் அனைவரும் இவர் நடிப்பை பார்த்து போயிருக்கிறார்கள்.

எனினும் பட வாய்ப்புகள் அதிகமாக கிடைக்காத இவரை ஒரு அதிர்ஷ்டம் இல்லாத நடிகை என்று கூறுவதோடு சினிமாவில் இவரால் நீந்தி கரை சேர முடியவில்லை என்றுதான் திரை உலக வட்டாரமே கூறுகிறது. மேலும் தமிழ் ரசிகர்கள் ரசிக்க கூடிய வகையில் முக அமைப்பு இல்லாததும் இதற்கு ஒரு காரணமாக அனைவரும் கூறி வருகிறார்கள்.

சமூக வலைத்தளங்களில் மிகவும் பிசியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி ரசிகர்களை உசுப்பேத்த கூடிய வகையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை இறங்க வைப்பார்.

---- Advertisement ----

அந்த வரிசையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஏமா காட்டணும் என்று முடிவு பண்ணிவிட்டால் இப்படியா…. என்று ஏக வசனம் பேசி வருகிறார்கள்.

தனது பளிங்கத் தொடை முழுவதையும் அப்படியே தெரியும்படி கருப்பு நிற உடைகள் காட்சி அளிப்பதை பார்த்து பூலோகத்தில் இருக்கும் ரம்பை இவர்தான் என்று அனைவரும் புகழ்கிறார்கள்.

இதனை அடுத்து சேரில் அமர்ந்த நிலையில் கையில் ஒரு பேப்பரோடு இவர் கொடுத்திருக்கும் போஸ்சை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மெர்சல் ஆகி விட்டார்கள் என்று கூற வேண்டும்.

அந்த அளவு படு கவர்ச்சியாக ஃப்ரீஹரில் இவர் காட்சியளிக்கும் விதம் அனைவரையும் கட்டிப்போட்டு விட்டது. இதனை அடுத்து சொல்லாமலேயே இந்த புகைப்படங்களுக்கு அதிக அளவு லைக் குவிந்து வருவதால் இவர் மகிழ்ச்சியில் இருக்கிறார்.

---- Advertisement ----