படுக்கையில் என்னை திருப்தி படுத்துவியா..? 10 நிமிடத்தில் ஹோட்டல் ரூமில் நடிகை அரங்கேற்றிய கூத்து..!

படுக்கையில் என்னை திருப்தி படுத்துவியா..? 10 நிமிடத்தில் ஹோட்டல் ரூமில் நடிகை அரங்கேற்றிய கூத்து..!

தற்போது பெரிய திரை மட்டுமல்லாமல் சின்ன திரைகளிலும் அட்ஜஸ்ட்மென்ட்கள் அதிகரித்து வருவது போல அந்த நிகழ்வுக்கு அழைப்பவர்கள் பற்றியும் உடன்படுகின்ற நடிகைகள் பற்றியும் விஷயங்கள் கசிந்து வருகிறது.

இதையும் படிங்க: சித்தார்த்தின் முதல் மனைவியை பார்த்துள்ளீர்களா..? ப்பா.. இப்படியொரு அழகா.. வியக்கும் ரசிகர்கள்..!


அந்த வகையில் தற்போது ஹோட்டல் ரூமில் நடிகை அரங்கேற்றிய சம்பவம் ஒன்று வெளி வந்து கோடம்பாக்க வட்டாரம் முழுவதும் பேசும் பொருளாகி உள்ளது. அது பற்றிய பதிவினை இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

படுக்கையில் திருப்திப்படுத்துவாயா..

கடவுளின் பெயர் கொண்ட அந்த திரைப்பட நடிகை தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடித்து நல்ல மவுசை பெற்றிருக்கிறார்.

ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகளவு பெற்று இருக்கும் இவர் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்களை செய்து இருக்கிறார் என்றால் அது உங்களுக்கு ஆச்சிரியத்தை ஏற்படுத்தாது.

--Advertisement--

இந்நிலையில் அந்த நடிகை தன்னுடைய இரண்டாவது திருமணத்தை எப்படி செய்தார் என்று சமீபத்தில் அவருடைய இரண்டாவது கணவரை பேட்டியில் பேசி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார்.

பத்து நிமிடத்தில் ஹோட்டல் ரூமில்..

அந்த வகையில் அவரது கணவர் பேசும் போது ஒரு படத்தின் படப்பிடிப்புக்காக சென்ற போது ஒரே ஹோட்டலில் தங்கினோம். அப்போது என்னை தன்னுடைய அறைக்கு அழைத்து படுக்கையில் என்னை திருப்தி படுத்துவாயா? என கேட்டாள்.


இதனைக் கேட்டு அதிர்ந்து போன நான் திருமணம் செய்யாமல் இதற்கு அனுமதிக்க மாட்டேன் என்று கட்டன் ரைட்டாக கூறிய பின் உடனே கடைக்கு சென்று ஒரு மஞ்சள் கயிரை வாங்கி வந்து தாலி கட்ட சொன்னாள்.

இந்த விஷயம் எல்லாம் பத்தே நிமிடத்தில் ஹோட்டல் ரூமில் நடந்து முடிந்து விட்டது. அதனை அடுத்து அடுத்த நிமிடமே எங்களுக்கு முதல் இரவு நடந்தது என்று அந்த இரண்டாவது கணவர் சொன்னதை கேட்டு வாய் அடைத்துப் போனார்கள் ரசிகர்கள்.

நடிகையின் கூத்து அம்பலம்..

மேலும் 10 நிமிடத்தில் ஹோட்டல் ரூமில் நடந்து முடிந்த கூத்தை ஆஃப் கேமராவில் கூறிய விஷயமானது தற்போது கோடம்பாக்கம் வட்டாரத்தை திக்கு முக்காட செய்து வருகிறது என்றால் அது மிகையாகாது.

மேலும் விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் அட இப்படி எல்லாம் நடக்குமா? என்பதை யோசித்து வருவதோடு அவருக்கு எங்கோ மச்சம் இருக்கிறது என்பதை வெளிப்படையாகவே கூறி கலாய்த்து இருக்கிறார்கள்.


இதனை அடுத்து இந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் பேசும் பொருளாக மாறி ரசிகர்களின் மத்தியில் பேசப்படுவது போல இணையத்தில் காட்டு தீ போல் பரவி வருகிறது.

இதையும் படிங்க: ஓவர் குடி.. உடம்பை வீண் செய்த அந்த ஹீரோ.. கிராபிக்ஸ் சிக்ஸ் பேக்கிற்கு மட்டும் இத்தனை கோடி செலவாம்..!

இதனை அடுத்து ஊசி இடம் கொடுத்தால் தான் நூல் நுழைய முடியும் என்ற பழமொழியை கூறி ரசிகர்கள் பலரும் பல்வேறு வகையான விமர்சனங்களை முன் வைத்து இருப்பதோடு நடிகை அரங்கேற்றிய கூத்தினை தன் நண்பர்களுக்கும் ஷேர் செய்து இருக்கிறார்கள்.