"காதல் சொல்ல வந்தேன்" பட நாயகி மேக்னா ராஜ் இப்போது எப்படி ஆகி விட்டார் பாருங்க..!


90'ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட்டான காண காணும் சீரியலில் நடித்து பிரபலமானவர் ஜெரி. அதே ஆண்டில் இவர் நடிப்பில் வெளியான காதல் சொல்ல வந்தேன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை மேக்னா ராஜ். 

அதனை தொடர்ந்து மேக்னா கவிஞர் சினேகன் ஹீரோவாக நடித்த "உயர் திரு" மற்றும் .420 என்ற , ‘நந்தா போன்ற ஒரு சில முத்தமிழ் படங்களில் நடித்த இவருக்கு அதன் பின்னர் இவருக்கு தமிழில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 


ஆதலால் மலையாளம்,தெலுகு, கன்னடம் போன்ற படங்களில் நடித்து வந்தார். பிறகு தனது காதலனும் நடிகருமான கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜா என்பவரை 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். 


திருமணத்திற்கு பிறகு சற்று பருமனான மேக்னா தற்போது 3 மலையாள படத்திலும் 3 கன்னட படத்திலும் நடித்து வருகிறார்.மீண்டும், உங்களை பெரிய திரையில் காணவிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது என அவரது ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

அவரது சமீபத்திய புகைப்படங்கள் இதோ, 




Previous Post Next Post
--Advertisement--