மருமகனுடன் மாமியார் கள்ள உறவு - வினோதமான முறையில் பேரனிடம் சிக்கினார்..!


குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற கள்ள உறவு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் பகுதியில் வசித்து வருபவர் செமிலி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். 

இரண்டாவது மகளின் பெயர் ஹிமானி. இவரது கணவனுடன் கடந்த இரண்டரை ஆண்டுகளாக தகாத உறவில் இருந்து வந்துள்ளார் ஹிமானியின் தாய் செமிலி. 

இந்நிலையில், தனது கணவருடன் பெற்ற தாயே தகாத உறவு கொண்டுள்ளதை கண்டுபிடித்துள்ளார் ஹிமானி. இவருக்கு ஒரு மகன் உள்ளார். சில நாட்களுக்குமுன்பு ஹிமானியின் மகன் (செமிலியின் பேரன்) கைப்பேசிக்கு வாட்சப் குழு ஒன்றின் மூலம்  ஒரு வீடியோ வந்துள்ளது. 

அந்த வீடியோ தான் தனது தாய் மற்றும் கணவரின் தகாத உறவை வெளிச்சம் போட்டு கட்டியுள்ளது. ஹிமானியின் கணவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பே தொழில் நிமித்தமாக வெளியூருக்கு சென்று விட்டார். 

ஆனால், ஆறு மாதமாக தனது மனைவியை கூட பார்க்க வராமல், தனது மாமியாரை மட்டும் தனிமையில் சந்தித்து சல்லாபத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த வீடியோவை ஆதாரமாக கொண்டு காவல் நிலையில் புகார் அளித்துள்ளார் ஹிமானி. 

விசாரித்த போலிசார் இதில் சம்பந்தபட்ட ஹிமானியின் தாய் மற்றும் அவரது கணவரை தேடி வருகிறோம். மேலும், இந்த வீடியோ எப்படி வைரலானது என்பதையும் அறிந்து கொள்ள விசாரணை மேற்கொண்டுள்ளோம் என தெரிவித்துள்ளனர்.
Previous Post Next Post
--Advertisement--