என் பிறப்புறுப்பில் அதை எழுதினார்கள்..! - நடிகை ஸ்ரீ ரெட்டி கண்றாவி பதிவு - விளாசும் ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே


தெலுங்கு திரைப்பட உலகில் நடிகைகளை படுக்கை அறைக்கு அழைப்பதாகவும், இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தெலுங்கு பட உலகம் அமைதியாக இருப்பதாகவும், இதைக் கண்டித்து நடிகை ஸ்ரீ ரெட்டி பல நடிகர்கள் மற்றும் இயக்குனர்களின் பெயரை கூறி குற்றச்சாட்டை வைத்து பெரும் சர்ச்சையை கிளப்பினார். 

தினமும் எதாவதொரு சர்ச்சையை கிளப்பி விட்டுக்கொண்டே இருக்கும் இவர், அடிக்கடி நடிகர்கள் மட்டும் இல்லாமல் நடிகைகளையும் வம்பிற்கு இழுப்பார். சமீபத்தில் கூட, திரிஷாவிற்கு ஒன்றுமே இல்லை எனக்கு பெரிதாக உள்ளது என முன்னழகின் அளவை வைத்து கிண்டலடித்து சர்ச்சையில் சிக்கினார். 

அந்த வகையில், தற்போது, "அவர்கள் காமசூத்ராவை என்னுடைய பிறப்புருப்பில் எழுதினார்கள். ஆனால், ஆண்டவன் என் வாழ்க்கையிலேயே காமசூத்ராவை எழுதி விட்டான்" என்று மிகவும் அருவருப்பான ஒரு பதிவை தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், யார் உங்கள் உறுப்பில் காமசூத்ராவை எழுதியது..? அவர்கள் எழுதும் வரை நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்...? என்று விளாசி வருகிறார்கள்.