காதலன் கேட்டதால் தன்னுடைய மேலாடையை கலைந்து விட்டு வாட்ஸ் அப்பில் செயழியில் காட்சி தந்துள்ளார் காதலி. அந்த காதலன் பிரபல தனியார் கல்லூரியின் பேராசிரியர்.
மேலாடையை கலைந்து விட்டு நின்ற காதலி அந்த பேராசிரியருடன் பணிபுரியும் கல்லூரி பேராசிரியை. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பிரபல தனியார் கல்லூரி ஒன்றில் தான் இந்த கன்றாவியான சம்பவம் நடந்துள்ளது.
தனியார் கல்லூரியில் வேலை பார்க்க்கும் அந்த பேராசிரியர். தன்னுடன் வேலை பார்க்கும் பேராசிரியை காதலித்துள்ளார். இருவருமே கல்லூரி முடிந்து வீட்டுக்கு வந்ததும் வாட்ஸ்அப் வீடியோ காலில் பேசி கொள்வார்களாம்.
அப்படி பேசும்போது ஒருநாள், மேலாடை இன்றி பார்க்க விரும்புவதாக பேராசிரியர் தன்னுடைய விருப்பத்தை தெரிவித்துள்ளார். கேட்ட சில நிமிடங்களில் ஆடையை கலைந்து விட்டு நின்றிருக்கிறார் பேராசிரியை.
இதுதான் அந்த அல்ப பேராசிரியருக்கு கிடைத்த மிகப்பெரிய துருப்பு சீட்டு. அவரது செல்போனிலும் ஸ்க்ரீன் ரெக்கார்டர் மூலம் இந்த காட்சியை ரெக்கார்ட் செய்து விட்டார் அந்த பேராசிரியர்.
டீச்சர் மேலாடை இன்றி நிற்பதை அந்த பேராசிரியர் தன்னுடன் நெருக்கமாக பழகும் சில மாணவர்களிடம் காட்டியிருக்கிறார். அந்த மாணவர்கள், அந்த பேராசியருக்கே தெரியாமல் அந்த வீடியோவை தங்களுடைய கைப்பேசிக்கு பகிர்ந்து கொண்டு அதனை வைத்து டீச்சரை மிரட்ட ஆரம்பித்துள்ளனர்.
இறுதியில் பேராசிரியர் போலவே அந்த மாணவர்களும் டீச்சரை நெருங்கி சல்லாபத்தில் திளைத்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் ஆடை இல்லாமல் டீச்சரின் வீடியோவை வைத்து பணமும் பறிக்கவும் ஆரம்பித்துள்ளார்கள்.
மாணவர்களின் அட்டூழியம் எல்லை மீறி போகவே இந்த விவகாரம் காவல் நிலைய கதவை தட்டி விட்டது. இதனை தொடர்ந்து, பேராசிரியரையும், அந்த மாணவரகளையும் பிடித்து ரகசிய விசாரணை நடந்து வருவதாக சொல்கிறார்கள்.
சல்லாபத்தில் செய்த சில்லறை தனம். அதனை, தன்னை விட வயது குறைந்த மாணவ நண்பர்களிடம் பகிர்ந்து சிலாகித்த சிறுபிள்ளை தனம் இன்று இந்த நிலையில் வந்து நிற்கிறது.