மாடலிங் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பூனம் பாண்டே. இவர் பாலிவுட் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமானவர், நாஷா என்ற படத்தின் மூலம் ஹிந்தி சினிமாவில் அறிமுகமானார்.
இந்த படத்தில் டீச்சர் கதாபாத்திரத்தில் வரும் பூனம் பாண்டே மாணவனுடன் தகாத உறவில் இருப்பது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டு இருந்தது. பல சர்ச்சைகளுக்கு பிறகு இந்த படம் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
2018ல் கடைசியாக The Journey of Karma என்ற ஹிந்தி படத்தில் நடித்துள்ளார். இதற்கு பின்னர் எந்த ஒரு பட வாய்ப்பும் இல்லாத காரணத்தினால் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி வந்தார்.
சமீபகாலமாக பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வரும் பூனம் பாண்டே சமூக வலைதளங்களில் மிகவும் சர்ச்சைக்குரிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்ட வண்ணம் இருக்கிறார்.
அதுமட்டுமில்லாமல் எல்லை மீறிய இவரது கவர்ச்சியால் ரசிகர்கள் பலர் இணையதளம் செல்வதற்கே முகம் சுளிக்கின்றனர். இருந்தாலும் ஒரு சிலரோ பூனம் பாண்டேவின் வீடியோக்களையும், புகைப்ப்டங்களையும் பார்ப்பதற்காகவே அவரை சமூக வலைதளங்களில் பின்தொடர்ந்து வருகின்றனர்.
அப்படி பின்தொடரும் ரசிகர்களை பூனம் பாண்டே ஏமாற்றுவது கிடையாது. சகட்டு மேனிக்கு புகைப்படங்கள், வீடியோக்கள் என வெளியிட்டு தள்ளி வருகிறார்.
அந்த வகையில், தற்போது கொரோனா ஊரடங்கால் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் இவர் நான் தனிமையை விரும்புகிறேன். தனிமையில் இருக்கும் போது என்னுடைய கையை இங்கே வைத்துக்கொள்வேன் என்று அந்த இடத்தில் கை வைத்தபடி போஸ் கொடுத்து படு மோசமான புகைப்படத்தை வெளியிட்டார்.
அதற்கு, லைக்குகள், கமெண்டுகளும் குவிந்தது. ஆனால், அவர் வெளியிட்ட சில நிமிடத்தில் அந்த புகைப்படம் நீக்கப்பட்டுவிட்டது. அதனை, அவரே நீக்கினாரா..? அல்லது ட்விட்டர் நிர்வாகம் நீக்கியதா..? என்று தெரியவில்லை.


