"இதற்கு பிறகு தான் அர்த்தத்தை அறிந்தேன்.." - ப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்டபுகைப்படம்..! - கவிதை எழுதி வர்ணிக்கும் ரசிகர்கள்..!
சின்னத்திரையில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய நடிகர், நடிகைகள் பலரும்
வெள்ளித்திரையில் நடித்து வருகின்றனர் என்றாலும் அத்தகைய நடிகர்கள்
நிலைத்து நிற்பதில்லை ஆனால் அப்படியே நிலைத்து அவர்கள் வெள்ளித்திரையில்
தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து வருகின்றனர்.
அந்த வகையில் சந்தானம் சிவகார்த்திகேயன் போன்ற பிரபலங்கள் தற்போது
வெள்ளித்திரையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து நிரந்தரமாக இருந்து
வருகின்றனர் தற்பொழுது சின்னத்திரை நடிகைகளும் வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி
தனக்கென ஒரு இடத்தை பிடிக்க போராடி வருகின்றனர்.இந்த களத்தில் தற்போது இறங்கி உள்ளவர்தான் பிரியா பவானி சங்கர்.
இவர் வைபவ்
நடிப்பில் வெளிவந்த மேயாத மான் என்ற திரைப்படத்தில் நடித்ததன் சினிமா
உலகிற்கு அறிமுகமானார் இதைத்தொடர்ந்து அவர் அருண் விஜய்யுடன் இணைந்து
மாபியா என்ற திரைப்படத்தில் நடித்து மேலும் பிரபலமடைந்தார்.
இதனை தொடர்ந்து தற்போது அவர் பல படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் இந்த
நிலையில் தனது ரசிகர் பட்டாளத்தை தக்கவைத்துக்கொள்ள கவர்ச்சியான
புகைப்படங்களை வெளியிட தொடங்கியுள்ளார்.
அவ்வப்போது, தன்னை குடும்பப்பாங்கினியாக காட்டிக்கொள்ளும் வகையிலும் புகைப்படங்களை வெளியிடுவது உண்டு. அந்த வகையில் , தற்போது க்யூடான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கவிதை எழுதி அவரது அழகை வர்ணித்து கமெண்ட் செக்ஷனில் கிறுக்கி தள்ளி வருகிறார்கள்.
ரசிகர் ஒருவர் , "அழகு என்ற வார்த்தைக்கு புது அர்த்தம் தந்தவளே.. உன் அழகை கண்ட பிறகு தான் அதில் ஒளிந்துள்ள அர்த்தத்தை நான் அறிந்தேன்.." என்று கவித்துவமாக கமென்ட் எழதி லைக்குகள் அள்ளி வருகிறார்.
"இதற்கு பிறகு தான் அர்த்தத்தை அறிந்தேன்.." - ப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்டபுகைப்படம்..! - கவிதை எழுதி வர்ணிக்கும் ரசிகர்கள்..!
Reviewed by Tamizhakam
on
July 13, 2020
Rating:
