தென்காசி, நவம்பர் 14, 2025 : காதலுக்கு வயது இல்லை என்கிற பழமொழியை உடைத்து, காமத்தின் சிதையில் மூழ்கி, தன் இரண்டாவது கணவரை கொன்று வீட்டு பின்புறம் புதைத்து மூடிய 34 வயது பெண் சிவகாமியின் கொடூரக் கதை இது. இது கதையல்ல உண்மை சம்பவம் மக்களே.
இந்த சம்பவம் தென்காசி மாவட்ட அருணாச்சலபுரத்தில் இன்றும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 2017-ல் தொடங்கிய இந்தக் காதல், 2018-ல் கொலையாக மாறி, 2021-ல் போலீஸ் விசாரணையில் வெளிச்சம் பெற்றது. இன்னும் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் இந்த வழக்கு, குடும்பப் பிணக்கம், நம்பிக்கைத் துரோகம், சமூக ஏமாற்றத்தின் கொடுமையை வெளிப்படுத்துகிறது.

சிவகாமி (34), தென்காசி அருணாச்சலபுரத்தைச் சேர்ந்தவர். 2014-ல் முதல் கணவர் ராஜாவின் மரணத்துக்குப் பின், இரு ஆண் குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்தார். அப்போது அவர் தொடங்கிய பெண்கள் அழகு நிலையம் (பியூட்டி பார்லர்), அந்தப் பகுதியில் வெற்றி பெற்றது.
சமூகத்தில் பிரபலம் பெற்ற சிவகாமி, தன்னைச் சுற்றியிருந்த ஆண்களின் பார்வைகளை கவனித்தார், "இனிமேல் தன்னம்பிக்கையுடன் நிற்க வேண்டும்" என உள்ளத்தில் முடிவு செய்தார்.
அவரது உள்ளம் ஒரு முடிவை எடுத்தது. ஆனால், அவரது உடல் முடிவை எடுக்க தடுமாறியது. ஆம், வீட்டில் தனியாக இருக்கும் போது சினிமா பாடல்களை ரசிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தாள் சிவகாமி, பாடல் காட்சிகளில் நாயகன், நாயகி இடையே நடக்கும் உரசல்களை காணும் போது அவரது உடல் அவரை காம உணர்வுகளை தூண்டியது.
மேலும், தன்னுடைய அழகு நிலையத்திற்கு வரும் இளம் பெண்களின் காதலர்கள், செல்லம்.. பேபி என அவர்களை ஆசையாய் கொஞ்சுவதை பார்த்து ஏக்கத்தில் விழுந்தாள் சிவகாமி.
தன்னுடைய உடல் பசியை தீர்க்க ஒரு துணையைத் தேடினார். அப்போதுதான் 24 வயது அருண்ராஜ் (அருண்) களத்தில் நுழைந்தார். அப்பா அம்மா செல்லக்குட்டியான இந்த இளைஞன், டிகிரி முடித்து, இயந்திர பணியாளராக வேலை செய்து, சம்பளத்தை வீட்டுக்கு அனுப்பி சமத்து பிள்ளையாக வளர்ந்து வந்தார்.
நடிகை சினேகா போன்ற உடல்வாகு, பார்த்தவுடன் சுண்டி இழுக்கும் முக அழகு என கட்டுக்குலையாமல் இருக்கும் சிவகாமியின் பியூட்டி பார்லருக்கு அடிக்கடி வரும் அவன் சிவகாமியின் அழகில் மயங்கினார், அவர்களுக்கிடையே உரையாடல் தொடங்கியது. "அக்கா" என அழைத்தான் அருண்ராஜ், படிப்படியாக சிவகாமியின் வலையில் விழுந்தார்.
10 வயது வித்தியாசம் இருந்தாலும், "இது உண்மையான காதல்" என நம்பினார். 2017 டிசம்பரில் ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டனர். அருண்ராஜ், சிவகாமியின் இரு குழந்தைகளையும் தன்னோடு வளர்த்துக்கொள்ளும் கனவுடன், அவர்களுடன் வாழத் தொடங்கினார்.ஆனால், இந்தக் காதல் வெறும் முகமூடி என்பது விரைவிலேயே தெரிந்தது.
ஆம், சிவகாமி அருண்ராஜுடன் மட்டும் உறவில் இல்லை. அவனுடைய நண்பர்களுக்கும் தன்னை விருந்தாக்கியிருக்கிறாள். அதுவும், நெருங்கிய நண்பன் நீலகண்டன் (24) உடனான தன்னுடைய மனைவி சிவகாமியின் உறவு – அருண்ராஜை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
மணிகண்டனின் தொலைபேசியில் சிவகாமியின் ஆபாசப் படங்கள், உரையாடல்களைப் பார்த்து, சிவகாமியை எதிர்க்கத் தொடங்கினார். "இது கடைசி எச்சரிக்கை, மணிகண்டனை விட்டுவிடு" எனக் கோபத்தில் சொன்னார். ஆனால், சிவகாமிக்கு அது பொறுக்க முடியவில்லை.
காமத்தின் தாகம் சிவகாமியின் நெஞ்சுக்குள் சொட்டு சொட்டாக கசிந்தது. மணிகண்டனின் அரவணைப்பில் கிறங்கி கிடந்த சிவகாமி மணிகண்டனுடன் சேர்ந்து கொலைத் திட்டத்தைத் தீட்டினார். 2018 ஜூன் மாதம், ஒரு இரவு. அருண்ராஜ் வேலைக்குப் பின் வீட்டுக்கு வந்தார்.
கவர்ச்சியான உடை அணிந்து காத்திருந்த சிவகாமி, தான் சமயத்தை சமைத்த உணவில் தூக்க மருந்து கலந்து உருண்டைகளாக உருட்டினாள். என்ன இதெல்லாம் புதுசா இருக்கே.. என்று கேள்வி எழுப்பினான் அருண்ராஜ்.
கேள்வி கேக்குறானே.. திட்டம் சொதப்பி விடக்கூடாது.. எனவே அருண்ராஜை கிறக்கத்திலேயே வைத்திருக்க வேண்டும் என திட்டம் தீட்டினாள்.. அடுத்த சில நிமிடத்தில் தன்னுடைய மேலாடைக்கு விடுதலை கொடுத்த சிவகாமி.. தரையில் விட்டத்தை பார்த்தபடி படுத்தால்.. அவள் திட்டமிட்டபடி கிறங்கினான் அருண்ராஜ். இந்த சாப்பாட்டை என் முன் உறுப்பின் மேல் வச்சி கை வைக்காம அப்படியே சாப்பிடு.. என்று ஹஸ்கி குரலில் சிணுங்கினாள்.
மயங்கிய அருண்ராஜ், மகுடிக்கு மயங்கிய பாம்பாக மாறினான்.. கிறக்கத்தில் இருந்த அவனுக்கு உணவின் சுவை தெரியவில்லை.. புது அனுபவமாக இருந்தால் அனைத்து உணவையும் மனைவி சிவகாமியின் ஆசைப்படி உண்டு முடித்தான்.
அவ்வளவு தான்.. எனக்கு தூக்கம் வருது.. என புலம்பியபடியே மயங்கினான் அருண். அதோடு அவன் கதை காலி. தன்னுடைய, கள்ளக்காதலன் நீலகண்டன் உதவியுடன் அருண்யின் தலையில் பலமாக அடித்து கொன்றாள் தர்மபத்தினி சிவகாமி.
உடலை வீட்டு பின் வாசலில் 8 அடி ஆழ குழி தோண்டி புதைத்து, மண் அழுத்தி, துளசி மாடம் நட்டனர். அருகிலுள்ள கோயில் காரணமாக, அந்த இடம் தெய்வீகமாகத் தோன்றியது. அடுத்து, அருண்ராஜ் "கோயம்புத்தூர், திருப்பூர்" போய் வியாபாரம் செய்கிறான் என பொய் சொன்னார்.
அதன் பிறகு, மணிகண்டனுடன் "கல்ஃப், துபாய்" போனார் எனச் சொன்னார். போலீஸ், உறவினர்கள் அறியாமல், மூன்று ஆண்டுகள் உருண்டு ஓடின. 2021 ஜனவரி, அருண்ராஜின் அம்மா பாமா, போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
"என் மகன் மூன்று ஆண்டுகளாக மறைந்துவிட்டான். சிவகாமியின் மீது சந்தேகம்..." என சொன்னார். விசாரணையில் சிவகாமி உடல் நடுங்கினார். "அவன் என்னிடம் சண்டை போட்டுக்கொண்டு கிளம்பி போய்விட்டான்" எனத் தொடங்கினாள்.. ஆனால், விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரித்த போது, கொலை விவரங்களை ஒப்புக்கொண்டார்.
போலீஸ் ஜேசிபி இயந்திரத்தில் குழியைத் தோண்ட, எலும்புகள் கிடைத்தன. பழையங்கோட்டை அரசு மருத்துவமனையில் டிஎன்ஏ சோதனையில், அது அருண்ராஜின் உடல் என உறுதியானது. சிவகாமியும், மணிகண்டனும் (வழக்குரைஞரால் மாரிமுத்து என அழைக்கப்படுகிறார்) கைது செய்யப்பட்டனர்.
வழக்கு இன்னும் மதுரை உயர் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. பாமா கூறுகிறார்: "என் பையனை வளர்த்து, கல்யாணம் செய்ய வைத்தேன். ஆனால், அவள் அவனை கொன்றாள். நியாயம் கிடைக்க வேண்டும்." சிவகாமியின் இரு குழந்தைகள் இப்போது உறவினர்களிடம் இருக்கின்றனர்.
இந்தச் சம்பவம், சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. "காதல் என்பது உண்மையானால், வயது வித்தியாசம் பொருட்டதில்லை. ஆனால், காமத்தால் வாழ்க்கை நாசமாகிறது" என மக்கள் கருதுகின்றனர்.
போலீஸ் அதிகாரி ஒருவர்: "இது நம்பிக்கைத் துரோகத்தின் உச்சம். பெண்கள் தொழில்முன்னேற்றம் அடையும் அதே நேரம், உறவுகளில் தவறுகள் ஏற்படுத்துகின்றன." இந்த வழக்கு, குடும்பப் பிணக்கங்கள், போலி உறவுகள், கொலைகளின் சங்கிலி தண்டனையை எச்சரிக்கையாக நின்றுள்ளது. தென்காசியில் இன்றும் அந்த துளசி மரம், ஒரு கொடூர நினைவை ஏற்படுத்துகிறது.
Summary in English : In Tenkasi's Arunasalapuram, 34-year-old widow Sivagami, running a beauty parlor, secretly married 24-year-old Arunraj despite family opposition. Their love soured after six months when she began an affair with his friend Neelakandan. They drugged and murdered Arunraj, burying him under a tulsi plant in her yard. His mother Bama's 2021 missing report led police to exhume remains via DNA match. The case continues in court, exposing lust-driven betrayal.
