என்னடா பண்ணி வச்சிருக்கீங்க..? – அனிகா-விற்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்..! – இது தான் காரணமா..?

நடிகை அனிகா சுரேந்திரன் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்சமயம் ஹீரோயின் ஆக வலம் வரும் ஒரு நடிகை ஆவார்.இவர் முதல் முதலாக என்னை அறிந்தால் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

Anikah
Anikah

இந்த படத்தில் இவர் நடிகர் அஜித்தின் மகளாக நடிக்கும் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது. தனக்கு கொடுக்கப்பட்டிருந்த கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்ததன் மூலம் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இவருக்கு வர ஆரம்பித்தன. மேலும் இவர் நானும் ரௌடி தான், மிருதன் போன்ற படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார்.

இதனை அடுத்து அனிக்கா சுரேந்திரன் மலையாள சினிமாக்களிலும் அவ்வப்போது கவனம் செலுத்த தொடங்கினார் நிறைய மலையாள சினிமாக்களிலும் நடித்திருக்கிறார்.

Anikah
Anikah

இதனை அடுத்து அனிக்கா சுரேந்திரன் முதல் முதலாக லவ் புள்ளி இவர்ஸ் எனும் திரைப்படத்தின் மூலம் ஹீரோயின் ஆக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் உச்சகட்ட கவர்ச்சியில் நிறைய முத்த காட்சிகளில் நடித்துள்ளார் இந்த காட்சிகளை பார்த்து அனைவரும் மிரண்டு போயிருந்தார்கள்.

இதனை அடுத்து அனிக்கா சுரேந்திரனுக்கு நிறைய இளம் ரசிகர்களும் வர ஆரம்பித்தார்கள் இந்த நிலையில் அனிகா சுரேந்திரன் கவர்ச்சிகரமான உடைகளில் நிறைய புகைப்படங்களில் சமூக வலைதளங்களில் வெளியிட்டார் இந்த புகைப்படங்கள் அனைத்தும் வைரலாயியும் வந்தன.

---- Advertisement ----

அனிகா சுரேந்திரன்
அனிகா சுரேந்திரன்

இந்த நிலையில் அனிகா சுரேந்திரன் கண்ணீர் அஞ்சலி புகைப்பட போஸ்டர் இணையங்களில் வைரல் ஆகி வருகிறது. இதில் செல்வி நந்தினி 16 7 2023 ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணி அளவில் அகால மரணம் அடைந்தார் என்று எழுதப்பட்டிருக்கிறது.

இதனை பார்த்த அனைவரும் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர். இந்த போஸ்டர் தமிழ்நாட்டில் ஒட்டப்பட்ட ஒரு போஸ்டர் ஆகும் இருந்தாலும் இதில் இருப்பது அனிகா சுரேந்திரன் புகைப்படம் ஆனால் அவர் நலமாக தான் இருக்கிறார் என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி அவரது ரசிகர்கள் பிறகு நிம்மதி அடைந்துள்ளனர்.

Anikah
Anikah

இது குறித்து விசாரித்த போது இது யாரோ ஆசாமிகள் பார்த்த வேலை என்று தெரிய வந்துள்ளது. மேலும், இப்போதான் மே மாதமே தொடங்கியுள்ள நிலையில் இந்த ஜூலை மாதம் இறந்துவிட்டார் என தேதியை அச்சிட்டு விஷமத்தை கக்கியுள்ளனர் அந்த ஆசாமிகள்.

---- Advertisement ----