சினிமாவில் ஆரம்ப காலம் முதல் பல்வேறு காதல் சர்ச்சைகளில் சிக்கி தன்னுடைய பெயரை ஏகத்துக்கும் டேமேஜ் செய்தவர் அம்மணி.
முதலில் வாரிசு நடிகரை காதலித்தார் அந்த காதல் பிரேக் அப் செய்து கொண்டு வேறு ஒரு பெண்ணின் கணவரும் நடிகருமான ஒருவரை வளைத்து போட்டார்.
அவரும் ஒரு கட்டத்தில் பிரிந்து விட தன்னைவிட வயது குறைவான ஒரு நபரை காதலித்து வந்தவர் நீண்ட காலம் திருமணம் செய்யாமல் அவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தார் நிச்சயமாக இவர் திருமணமே செய்து கொள்ள மாட்டார் என்றெல்லாம் பலரும் கூறினார்கள்.
ஆனால் அதனை பொய்யாக்கி தற்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கிறார். தற்போது இவர் டாப் நடிகையின் என்றாலும் ஆரம்ப காலத்தில் அம்மணியின் சேட்டைகள் பல அரங்கேறி இருக்கிறது.
அதில் முக்கியமான ஒன்று பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம். சினிமாவில் அறிமுகமான புதிதிலிருந்து தன்னுடைய குடும்பத்தின் தலையீடு சினிமாவில் இருக்கவே கூடாது என்பதால் எங்கு சென்றாலும் தனியாகவே சென்று வருவது தான் அம்மணியின் வாடிக்கை.
இவருடன் இருக்கும் நபர்கள் அனைவருமே இவர் சம்பளம் கொடுத்து வேலைக்கு வைத்திருக்கும் நபர்கள் தான் தவிர இவருடைய குடும்ப உறுப்பினர்கள் யாரும் கிடையாது.
எனவே சுதந்திர பறவையாக சுற்றி வந்த அம்மணி பல்வேறு காதல் வலையில் சிக்கி சின்னபின்னமாகி இருக்கிறார். அதே சமயம் நான்கைந்து படங்களை நடித்திருந்த நிலையில் பலவிதமான அட்ஜஸ்ட்மெண்ட்களையும் அம்மணி செய்திருக்கிறார்.
நடிகர்கள் தயாரிப்பாளர்கள் என ஒரு லிஸ்ட் இருந்தாலும் தொழிலதிபர்களுடன் பெரிய தொகைக்காக ஆசைப்பட்டு அது வினையான கதையை பற்றி தான் இங்கே பார்க்க போகிறோம்.
வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலதிபர்கள் ஒன்றாக சேர்ந்து பெரிய தொகையை பேசி தங்களுக்கு தெரிந்த தரகர் மூலம் நடிகையை தொடர்பு கொண்டு ஒரு நாள் இரவை நடிகையுடன் புக் செய்து இருக்கிறார்கள்.
இரவு ஏழு மணிக்கு வருவதாக பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. ஆனால் அன்று படப்பிடிப்பு இருந்ததால் அது, இது என காலம் தாழ்த்திக் கொண்டே இருந்திருக்கிறார் அம்மணி.
நேரம் ஆகிக்கொண்டே இருக்கிறது. ஆனால் அம்மணி வரவில்லையே என்று கற்பனை படங்களில் மிதந்து கொண்டிருந்த தொழிலதிபர்கள் தரகரை அழைத்து ஒரு சூட்கேசையை திறந்து காட்டியிருக்கிறார்கள்.
உள்ளே இருந்த பொருளை பார்த்து பீதியாகிவிட்டார் தரகர். உடனே நடிகைக்கு போன் செய்து நீங்கள் உடனே வாங்க இவங்க துப்பாக்கி எல்லாம் வச்சிருக்காங்க சுட்றுவேன் மிரட்டுறாங்க எனக்கு பயமா இருக்கு தயவு செய்து சீக்கிரம் வாங்க என்று கூறியிருக்கிறார்.
விஷயத்தின் வீரியம் புரிந்து கொண்ட நடிகை எனக்கு உடல்நிலை சரியில்லை நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று படகுழுவிடம் கூறிவிட்டு உடனடியாக கிளம்பி ஹோட்டலுக்கு வந்திருக்கிறார்.
அடுத்த நாள் பேசியதை விடவும் அதிக தொகையை கொடுத்து அனுப்பி இருக்கிறார்கள் அந்த தொழிலபதிபர்கள். தாங்கள் எதிர்பார்த்ததை விடவும் அம்மணி சிறப்பாக ஒத்துழைத்ததால் இந்த சன்மானம் என்று அந்த தொகையை கொடுத்து அனுப்பி இருக்கிறார்கள்.
நான்கு படத்தில் நடித்திருந்தால் கூட அவ்வளவு சம்பளத்தை அம்மணி பார்த்திருக்க மாட்டார். ஆனால் ஒரே இரவில் அந்த பணத்தை பார்த்து விட்டு சென்றார். இதனால், ஆரம்ப கால முதலே அந்த தொழில் அதிபர்களுடன் நெருக்கமாக இருந்த இவர் தற்போதும் அவருடன் நெருக்கமாக இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.