அந்த உறுப்பில் மரண வலி.. இவங்க தான் சரி செய்தார்கள்.. கூச்சமின்றி ஓப்பனாக கூறிய நடிகை மும்தாஜ்..!

அந்த உறுப்பில் மரண வலி.. இவங்க தான் சரி செய்தார்கள்.. கூச்சமின்றி ஓப்பனாக கூறிய நடிகை மும்தாஜ்..!

தமிழ் திரையுலகில் டி ஆர் ராஜேந்திரன் மூலம் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட நடிகைகளில் ஒருவராக திகழும் மும்தாஜ் ஒரு காலகட்டத்தில் ரசிகர்கள் விரும்பிய கனவு கன்னியாக உலா வந்தார்.

தமிழில் இருக்கும் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து பலரோடும் குத்தாட்டம் போட்ட இவர் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த நடிகையாக இருந்து வந்தார்.


நடிகை மும்தாஜ்..

சில்க் ஸ்மிதாவை அடுத்து கவர்ச்சி புயலாக தமிழ் திரை உலகில் வலம் வந்த மும்தாஜ் மோனிஷா என் மோனோலிசா என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமாகி பல படங்களில் நடித்திருக்கிறார்.

இதையும் படிங்க: ஆட்டுடன் தகாத உறவு.. கோவத்தில் கிழித்தெடுத்த உண்மையான ஹீரோ..! ஆடு ஜீவிதம் ரகசியம்..!

அந்த வகையில் இவர் நடிப்பில் வெளி வந்த மலபார் போலீஸ், பட்ஜெட் பத்மநாபன், லூட்டி, சாக்லேட் உள்ளிட்ட படங்களில் அட்டகாசமான கவர்ச்சியை காட்டியதோடு மட்டுமல்லாமல் குலுக்களான ஆட்டங்களை போட்டு அனைவரையும் தன் வசத்தில் வைத்துக் கொண்டார்.

--Advertisement--


தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளில் நடித்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிகளும் கலந்துகொண்டு அனைவரையும் அசத்தியவர்.

அந்த உறுப்பில் மரண வலி..

இதனை அடுத்து அண்மை பேட்டி ஒன்றில் சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அந்த வகையில் ஒரு நாள் இவருக்கு திடீரென இடுப்பு பகுதியில் அசைக்க முடியாத அளவுக்கு வலி இருந்ததாகவும் பொறுக்க முடியாத வலியை அடுத்து இவர் பல மருத்துவர்கள் பார்த்ததும் என்ன பிரச்சனை என சொல்ல முடியாத அளவு இருந்ததாக கூறினார்.

என்ன பிரச்சனை என்று கண்டுபிடிக்க முடியாத நிலையில் கடுமையான இடுப்பு வலியோடு போராடி இரண்டு வருடங்கள் அந்த வலியோடு இருந்த இவருக்கு ஒரு பரிசோதனை செய்ததை அடுத்து இவருக்கு ஏற்பட்டிருக்கும் நோய் Auto immune என்பது தெரிய வந்தது.


இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்குமே எலும்பின் ஜாயின்ட் எங்கெங்கு உள்ளதோ அங்கெல்லாம் கடுமையான வலி ஏற்படும். அத்தோடு மன அழுதத்திலும் மும்தாஜ் பாதிக்கப்பட்டதாக கூறியிருக்கிறார்.

இவங்கதான் செஞ்சாங்க ஓப்பனா சொன்ன மும்தாஜ்..

அது மட்டுமல்லாமல் கடுமையான மன அழுத்தத்தில் இருக்கும் இவர் எதற்காக அழுகிறேன் என்று தெரியாத அளவிற்கு அழுது விடுவாராம். அப்படிப்பட்ட ஒரு கொடிய மனநோய் தனக்கு இருந்த சமயத்தில் என்னை அதிலிருந்து மீட்டு எடுத்தது என் அண்ணன் தான் என்று ஓப்பனாக கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: ப்பா.. இந்த உடம்பை வச்சிகிட்டு போடுற ட்ரெஸ்ஸா இது..? வனிதாவை கலாய்க்கும் ரசிகர்கள்..!


மேலும் தனது மன அழுத்தத்தை புரிந்து கொண்டு அதிலிருந்து என்னை வெளியே கொண்டு வர என் அண்ணன் மட்டுமல்லாமல் குடும்பத்தாரும், அல்லாவும் தான் எனக்கு பக்க பலமாக இருந்தார்கள்.

இல்லையென்றால் இந்த வாழ்க்கையை நான் வாழ வேண்டாம் என்ற எண்ணத்தில் வேறு ஏதாவது தவறான முடிவுக்கு சென்று இருப்பேன் எனக் கூறியிருக்கிறார்.

இந்த விஷயத்தை தற்போது மும்தாஜ் பகிர்ந்ததை அடுத்து ரசிகர்கள் அனைவரும் தற்போது இவருக்கு உடல்நிலை எப்படி உள்ளது என்பது போன்ற கேள்விகளை எழுப்பி அவருக்கு ஆதரவாக பேசி இருக்கிறார்கள்.