“தொப்புளை காட்ட சொல்லி கேட்ட ரசிகர்கள்..” – வளச்சி வளச்சி காட்டி கிறங்க வைத்த சீரியல் நடிகை நிவிஷா..!

பிரபல சீரியல் நடிகை நிவிஷா இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். ஆனால், தன்னுடைய தொப்புள் தெரியும் விதமான உடைகளை அணிவதை தவிர்த்து வந்தார்.

இதனை கண்ட ரசிகர்கள் வளரும் நிவிஷாவிடம்.. உங்கள் தொப்புள் தெரியுமாறு புகைப்படங்களை வெளியிடுங்கள் என ஜொள்ளு விட்டு வந்தனர். இவர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக தற்பொழுது ஆளில்லாத காட்டுப்பகுதிக்குள் நின்று கொண்டு தன்னுடைய தொப்புள் அழகை ரசிகர்களின் கண்களுக்கு காட்டி கிறங்கடித்து இருக்கிறார் நடிகை நிவிஷா.

இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய இந்த புகைப்படங்களுக்கு லைக்குகளை குவித்து வருகின்றனர். மட்டுமில்லாமல் அம்மணியின் அழகை எகடு தகடாக வர்ணிக்க தொடங்கி விட்டனர்.

அவர்களுடைய வர்ணனை என்பது ஓரளவுக்கு மேல் வரம்பு மீறி சென்றதால் கமெண்ட் செக்ஷனுக்கு பூட்டு போட்டு விட்டார் நடிகை நிவிஷா.

--Advertisement--

இதனை பார்த்து ரசிகர்கள் எங்களுடைய அடுத்த டார்கெட் கீர்த்தி சுரேஷ் தான் என்று களத்தில் இறங்கி இருக்கின்றனர்.

இந்தப் புகைப்படத்தில் முன்னழகும், பின்னழகும் எடுப்பாக தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் எந்த அழகை முதலில் பார்ப்பது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள். ஃப்ரீஹேரில் வளைந்தும், நெளிந்தும் இவர் தந்திருக்கும் போஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதை கடைந்து விட்டது.

இதனை அடுத்து செதுக்கி வைத்த பச்சரிசி சிலை போல பக்குவமாய் தனது அழகை காட்டி இருக்கும் நிதிஷாவை பார்த்து இளசுகள் அனைத்தும் ஏங்கி வருகிறது என்று கூறலாம்.

தமிழ் சினிமாவில் ஆரம்ப காலத்தில் சரியான வாய்ப்புகள் அமையாத காரணத்தால் சின்னத்துரை பக்கம் போனவர் நிதிஷா. பொதுவாக அனைவரும் சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்குச் செல்வார்கள். ஆனால் இவரது வாழ்க்கையில் பெரிய திரையை நோக்கி இருந்த இவருக்கு அடித்தது சின்னத்திரை யோகம் தான்.

மேலும் இவர் அவளுக்கென்ன அழகிய முகம் என்கிற படத்தில் அறிமுக நாயகியாக நடித்த பின்பு எதிர்பார்த்த அளவு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனினும் இவன் இரணியன், ஜமாய் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

இதனை அடுத்து திரைப்படங்கள் ஏதும் அமையாததின் காரணத்தால் சீரியலில் நடிக்கப் போன இவர் தெய்வமகள் சீரியல் மூலம் சின்ன திரையில் பிரபலமான நபராக மாறினார்.

இதனை அடுத்து இவர் பொன்னூஞ்சல் , கங்கா, யாரடி நீ மோகினி, முள்ளும் மலரும், ஈரமான ரோஜாவே போன்ற சீரியல்களில் தொடர்ந்து தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி தனக்கு என்று ஒரு ரசிகர் படையை அமைத்துக் கொண்டார்.

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவார்.

அந்த வகையில் தற்போது கருப்பு நிற உடையில் தொப்புளை காட்டி ரசிகர்களின் மனதை கொள்ளை அடிக்கக் கூடிய வகையில் பல எங்கிள்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஜொள்ளு விட வைத்து விட்டார்.