Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

அக்ஷரா கவுடா

ப்ரா கழட்டி தொங்கவிட்டு… முன்னழகை மூடாமல் காட்டும் துப்பாக்கி நடிகை அக்ஷரா கவுடா..!

தமிழ் ஹிந்தி கன்னடா தெலுங்கு என அனைத்து மொழி இந்திய திரைப்படங்களிலும் தொடர்ச்சியாக நடித்து வருபவர் நடிகை அக்ஷரா கவுடா. அவர்கள் இவரது இயற்பெயர் ஹரிணி கவுடா என்பதாகும் இவர் ஆகாஷ் பிங்கி என்பவரை தற்போது காதலித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிரத்தை  கொண்ட இவர் தனது பள்ளி படிப்பையும் கல்லூரி படிப்பையும் மும்பையில் உள்ள தனியார் பள்ளியில் முடித்துவிட்டு மாடலிங் துறையில் ஆர்வம் காட்டினார் இதன் மூலம் சில விளம்பர படங்களில் நடித்து வந்தார் அதன் பிறகு சினிமா துறையில் கொண்ட ஆர்வத்தால் முதன் முதலில் தமிழில் 2011 ஆம் ஆண்டு உயர்திரு 420 என்ற திரைப்படத்தில் தேவதா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.

2012 ஆம் ஆண்டு தமிழில் வெளியான துப்பாக்கி என்ற திரைப்படத்தில் ஒரு கவர்ச்சியான கதாபாத்திரத்தில் ஸ்வேதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தில் இது ஒரு காமெடி காட்சிக்காக பயன்படுத்தப்பட்டது அந்த காமெடி மிகப்பெரிய அளவில் தமிழ் ஹிட் ஆனதால் இவரும் தமிழில் நல்ல அறிமுகத்தை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு 2013 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான ரேங்க்ரிஸ் என்ற திரைப்படத்தில் ஜாஸ்மின் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மீண்டும் அதே ஆண்டு தமிழில் வெளியான ஆரம்பம் என்ற திரைப்படத்தில் நடிகர் அஜித்குமார் உடன் ஒரு சில சீன்களில் தீக்ஷா இந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் கடைசி பகுதியில் வந்திருந்தாலும் இவரது கதாபாத்திரம் முக்கிய கதாபாத்திரமாக கருதப்பட்டது.

அதன் பிறகு மீண்டும் 2012 ஆம் ஆண்டு இரும்புக்குதிரை என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் தமிழில் பேசப்பட்ட திரைப்படம் ஆகும் மீண்டும் சில வருடங்கள் தமிழில் எந்த பட வாய்ப்புகளும் இல்லாத நிலையில் 2017ல் வெளியான போகன் என்ற ஜெயம் ரவி அவர்களின் திரைப்படத்தில் அக்ஷரா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

--Advertisement--

அதன்பின்பு 2017 இல் வெளியான சங்கிலி புங்கிலி கதவ தொற என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை அக்ஷராக அவர்கள் இந்த படமும் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் மிகப்பெரிய தோல்வியை தழுவிய நிலையில் மாயவன் என்ற திரைப்படத்தில் விஷ்வா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த படத்தில் இவர் ஏற்றிருந்த கதாபாத்திரம் தமிழில் இவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது எனலாம்.

அதன் பின்பு 2019 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான பஞ்சதந்திரா என்ற திரைப்படத்தில் ஆறுதான் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இது கன்னடத்தில் மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்படம் ஆகும் அதன் பின்பு 2022 இல் தமிழில் இடியட் என்ற திரைப்படத்தில் நீல காந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த படமும் தமிழில் மிகப் பெரிய ஹிட் கொடுக்கவே 2022 ஆம் ஆண்டு தமிழிலும் தெலுங்கிலும் வெளியான திவாரியர் என்ற திரைப்படத்தில் ஸ்வர்ணா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தனது instagram பக்கத்தில் தொடர்ச்சியாக கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் அதை அவரது ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர் அதேபோல் தற்சமயம் இவர் பதிவில் பதிவிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது போன்ற சுவாரசியமான சினிமா தகவல்களை தெரிந்து கொள்ள தமிழக இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Continue Reading
 

More in

Trending Now

To Top