Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

ப்பா..! – அரபிக்குதிரை..! – மேலாடையை பறக்க விட்டு.. சுண்டி இழுக்கும் பிரியா பவானி ஷங்கர்..!

தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படத் துறையில் தற்போது நடித்து வரும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை பிரியா பவானி ஷங்கர் அவர்கள் இவர் தமிழ்நாட்டின் திருச்சியை பூர்வீகமாகக் கொண்டவர். 1990 டிசம்பர் 31 திருச்சியில் ஒரு சிறு கிராமத்தில் பிறந்தவர். இவரது தந்தை பவானி சங்கர் மற்றும் தாய் தங்கம் என்பவர்களுக்கு மகளாக பிறந்தவர். இவரது சொந்த ஊர் மயிலாடுதுறை ஆகும்.

தமிழ்நாட்டின் நம்பர் ஒன் தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவியில் வெளியான கல்யாண முதல் காதல் வரை என்ற சீரியலில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரியா பவானி சங்கர் அவர்கள். இந்த சீரியல் தமிழ்நாட்டில் சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிலையில் இவருக்கு அடுத்தடுத்த சீரியல் வாய்ப்புகள் வந்து புதிய தொடங்கின தனது சீரியல் வாய்ப்புகளை ரிஜெக்ட் செய்து விட்டு பட வாய்ப்புக்காக காத்திருந்தார் நடிகை பிரியா பவானி சங்கர் அவர்கள்.

அவர் எதிர்பார்த்தது போல 2017 ஆம் ஆண்டு நடிகர் வைபோ அவர்கள் கதாநாயகனாக நடிக்க ப்ரியா பவானி சங்கர் மற்றும் இந்துஜா ரவிச்சந்திரன் விவேக் பிரசன்னா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்த வெளியான திரைப்படம் மேயாத மான் ஆகும். இந்த திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த நிலையில் பிரியா பவானி சங்கர் அவர்களுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் புதிய தொடங்கின.

2018 ஆம் ஆண்டு பாண்டியராஜ் அவர்கள் இயக்கத்தில் நடிகர் சூர்யா அவர்கள் தயாரிப்பில் சூர்யாவின் தம்பி கார்த்திக் அவர்களும் தற்போதைய ஆர்யா அவர்களின் மனைவி சாய்ஷா அவர்களும் நடிக்க கார்த்திக் அவர்களே முறை பெண்ணாக நடிகை பவானி சங்கர் மற்றும் நடித்திருந்தார் இந்தப் படமும் தமிழ்நாட்டிலும் கிராமங்களுக்கு ஒரு மிகப்பெரிய வெற்றி அடைந்த நிலையில் பிரியா பவானி சங்கருக்கு கிராமங்கள் தோறும் மிகப்பெரிய வரவேற்பு ஏற்பட்டது.

2019 வெளியான மான்ஸ்டர் என்ற எஸ் ஜே சூர்யா வின் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது இந்த திரைப்படத்தில் மேகலா என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார் படம் முழுவதும் ட்ராவல் செய்யக்கூடிய கதாநாயகி என்ற அடிப்படையில் படத்தில் இவருக்கு நல்ல வாய்ப்பு இருந்தது.

--Advertisement--

2022 ஆம் ஆண்டு யானை என்ற திரைப்படத்தில் முக்கிய கதாநாயகியாக நடித்திருந்தார் இந்த திரைப்படத்தில் கதாபாத்திரம் அனைவரும் பேசும் வண்ணம் இருந்தது என்பதை குறிப்பிடத்தக்கது அதை ஆண்டவருடைய குருதி ஆட்டம் என்ற திரைப்படத்தில் வெண்ணிலா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மேலும் நடிகன் தனுஷ் அவர்களின் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படத்தில் ரஜினி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது 2023 ஆம் ஆண்டு அகிலன் என்ற ஜெயம் ரவி திரைப்படத்தில் கதாநாயகியாக மாதவி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகை பிரியா பவானி சங்கர் அவர்கள்.

சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தனது சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது தற்போது இணையத்தில் பெயர்களாக பகிரப்பட்டு வருகிறது இது போன்ற சுவாரஸ்யமான சினிமா தகவல்களை தெரிந்துகொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Continue Reading
 

More in

Trending Now

To Top