டூ பீஸ் நீச்சல் உடையில் வருஷமெல்லாம் வசந்தம் நடிகை அனிதா ஹசானந்தானி..!

ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்து அசத்து இருக்கும் நடிகை அனிதா ஹசானந்தானி பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை.


ஏனென்றால் இவர் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த நாகினி 3 மற்றும் நாகினி 4 விஷாகா கன்னாவாக நடித்து ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகையாக மாறினார்.

நடிகை அனிதா ஹசானந்தானி..

மும்பையில் பூர்வீகமாகக் கொண்ட இவர் இத்தார் சீசன் இரண்டின் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார். இதனை அடுத்து திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு இவருக்கு வந்து சேர்ந்தது.

அந்த வகையில் இவர் 2002ல் சமுராய் என்ற தமிழ் படத்தில் அறிமுக நாயகியாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். எனினும் இவர் நடிப்பில் வருஷமெல்லாம் வசந்தம் என்ற முதல் படம் வெளி வந்ததை அடுத்து இவரை வருஷம் எல்லாம் வசந்தம் நாயகி என்று தான் பலரும் அழைத்து வருகிறார்கள்.

தமிழ் படங்களில் நடித்த இவர் பாலிவுட் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். குறிப்பாக 2003-ஆம் ஆண்டு குச் தூ ஹை என்ற அதிரடி திரைப்படத்தின் மூலம் அறிமுக நாயகியாக பாலிவுட்டுக்கு அறிமுகமானார்.

---- Advertisement ----


திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போதே இவர் கோவாவில் தொழிலதிபராக இருக்கும் ரோஹித் ரெட்டியை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவருக்கு ஆரவ் ரெட்டி என்ற ஒரு மகன் இருக்கிறார்.

டூ பீஸ் உடையில்..

சமூக வலைதளங்களில் பரபரப்பாக இருக்க கூடிய இவர் அடிக்கடி ரசிகர்களின் ரசனையை கிளறி விடக்கூடிய வகையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்கு முக்காட வைத்து விடுவார்.

இந்த புகைப்படத்தில் பல்வேறு ஏங்கல்களில் மேனி அழகு வெளிப்பட்டு இருப்பதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஏக்கத்தில் பெருமூச்சு விட்டிருக்கிறார்கள்.

மேலும் இதுவரை வெளியிட்ட வெளியிட்ட புகைப்படங்களில் இது போன்ற புகைப்படங்களை அவர்கள் பார்த்ததில்லை என்று சொல்லி இருக்கிறார்கள்.


ஒவ்வொரு புகைப்படத்திலும் முன்னழகு மட்டுமல்லாமல் பின்னழகும் தெளிவாக வெளிப்பட்டு இருப்பதால் ரசிகர்களின் மனதில் நச்சென்று இந்த புகைப்படங்கள் பதிந்து விட்டதை அடுத்து இணையத்தில் வைகளாக பரவி வருகிறது.

சொக்கி போன ரசிகர்கள்..

இந்த புகைப்படத்தை பார்த்து சொக்கிப் போய் இருக்கும் ரசிகர்கள் இரவு தூக்கத்தை இழந்து தவிப்பதாக சொல்லி இருப்பதோடு இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு அவர்களை கஷ்டப்படுத்த வேண்டாம் என்பதையும் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள்.


இந்த புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு ரசிகர்களால் அதிகளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் வரிசையில் ஒன்றாக இடம் பிடித்து விட்டது.

மேலும் இந்த புகைப்படத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து தேவையான அளவுக்கு தந்து இருப்பதால் புதிய பட வாய்ப்புகள் கிடைத்தால் நடிப்பாரா? என்பதை கேள்வியாக வைத்திருக்கிறார்கள்.

---- Advertisement ----