“அடடா அல்வா துண்டு இடுப்.. இடுப்..” – இணையத்தை சூடேற்றும் அனிதா சம்பத்..!

ரசிகர்களால் நன்கு அறியப்பட்ட ஒரு செய்தி வாசிப்பாளராக இருப்பவர் நடிகை அனிதா சம்பத் செய்தி வாசிப்பாளராக மட்டுமில்லாமல் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

இடையில் பிக் பாஸ் போட்டியிலும் கலந்து கொண்டார். செய்தி வாசிப்பாளர்களிலேயே மிகவும் அழகான இளமையான செய்தி வாசிப்பாளர் என்பதால் அனிதா சம்பத்திற்கு என தனி ரசிகர் பட்டாளமே இருந்தது.

இதனால் தான் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சி அவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது பிக் பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய செய்தி வாசிப்பாளர் பணியை உதறித் தள்ளினார்.

அதன் பிறகு தன்னுடைய தந்தையின் மறைவு, திருமணம், புதுமனை புகுவிழா என அதனுடைய அடுத்தடுத்த வாழ்க்கை நகர்வுகளால் மீண்டும் சின்னத்திரையில் நுழைய முடியாமல் போய்விட்டது. தற்போது மீண்டும் சீரியலில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கின்றன.

அந்த வகையில், கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் மந்திர புன்னகை என்ற விறுவிறுப்பான சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் தான் நடிகை அனிதா சம்பத் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்றுகிறார் என்று கூறப்படுகிறது.

---- Advertisement ----

இணைய பக்கங்களிலும் தன்னை ஆக்டிவாக வைத்துக் கொள்ளும் அனிதா சம்பத் தற்போது தன்னுடைய அல்வா துண்டு போன்ற இடுப்பு எடுப்பாக தெரிய தாவணி பாவாடை சகிதமாக ஆட்டம் போடும் ஒரு வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது.

நடிகைகள் பலரும் சிறு நிறுவனங்களுக்காக இணைய பக்கங்களில் விளம்பரம் செய்வது வாடிக்கை ஆனால் நடிக்க அனிதா சம்பத் அதில் சற்று வித்தியாசமாக செய்கிறார் துணி கடை ஒன்றுக்கு விளம்பரம் செய்யும் விதமாக அடிக்கடி இப்படியான வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

இந்த உடைகள் என்னுடைய அனிதா சம்பத்தின் பால்கோவா போன்ற இடுப்பு ரசிகர்களின் இடுப்பழகை வர்ணித்து ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

---- Advertisement ----