முதன்முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் நடிகை அஞ்சலி..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

நடிகை அஞ்சலி ( Anjali ) சமீப காலமாக, கிளாமர் குயினாக மாறி… இளம் நடிகைகளுக்கு செம்ம டஃப் கொடுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் வெப் சீரிஸ் ஒன்றில் டூ பீஸ் நீச்சல் உடையில் நடிக்கவுள்ளது ரசிகர்களை ஆச்சரியமடைய வைத்துள்ளது.

அஞ்சலியை பொறுத்தவரை கவர்ச்சிக்கு முக்கியத்தும் கொடுப்பதை விட, கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் என்பது இவர் தேர்வு செய்து நடித்து வரும் படங்களில் இருந்தே நாம் தெரிந்து கொள்ளமுடியும்.

நடிகை அஞ்சலி தெலுங்கு, கன்னடா மற்றும் மலையாளத்திலும் படங்கள் நடித்துள்ளார்.2010 ஆம் ஆண்டு வெளியான அங்காடி தெரு படம் மிகப்பெரிய வெற்றிப்பெற்றது. அஞ்சலியின் நடிப்பை பலரும் பாராட்டினர்.

அந்த வகையில் ‘கற்றது தமிழ்’ படத்தில், ஆனந்தியாகவும், ‘அங்காடி தெரு’ படத்தில் தனியாகவும், எந்த படத்தில் நடித்திருந்தாலும், அந்த கதாபாத்திரமாகவே மாறி இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

காதல் சர்ச்சையில் சிக்கி சில காலம் தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்த அஞ்சலி, மீண்டும் விட்ட இடத்தை பிடிக்க போராடி வருகிறார்.அந்த வகையில் சமீப காலமாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூடேற்றும் கவர்ச்சியில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

---- Advertisement ----

தற்போது சங்கர் இயக்கத்தில் ராம் சரண், கியாரா அத்வானி நடிப்பில் தமிழ், தெலுங்கு , ஹிந்தியில் உருவாகவுள்ள படத்திலும் அஞ்சலி கமிட் ஆகியுள்ளார். திரைப்படங்கள் மட்டுமில்லாமல் வெப் சீரிஸ்-ல் நடிக்கவும் ஆர்வம் காட்டுகிறார் அம்மணி.

தற்போது, தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகவுள்ள கிரைம், திரில்லர் கதையம்சம் கொண்ட ஹீரோயின் சென்ரிக் வெப்சீரிஸ் ஒன்றில் முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம் அஞ்சலி.

இதனை அறிந்த ரசிகர்கள், ஏக்கத்துடன் வெப் சீரிஸின் ரிலீஸ் தேதியை எதிர்நோக்கி காத்திருகின்றனர்.

---- Advertisement ----