சன்னி லியோன் எல்லாம் ஓரமா போயிடனும்.. மேலாடையை கழட்டி விட்டு ரவுசு பண்ணும் அஞ்சலி..!

ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை அஞ்சலி கோதாவரி மாவட்டத்தின் ரசோலில் பிறந்தவர். அங்கே தனது பள்ளிப்படிப்பை முடித்த இவர் சென்னையில் பட்டப் படிப்பை படித்திருக்கிறார்.

கணித பாடத்தில் பட்டப் படிப்பை முடித்த இவர் ஆரம்ப நாட்களில் விளம்பர மாடலாக திகழ்ந்ததை அடுத்து இவருக்கு திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.

நடிகை அஞ்சலி..

ஆரம்ப நாட்களில் தெலுங்கு படத்தில் நடித்த இவர் சிறு ,சிறு கேரக்டர் ரோல்களை செய்ததை அடுத்து 2007-ஆம் ஆண்டு கற்றது தமிழ் என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானார்.


இந்த படத்தில் ஆனந்தி என்ற கேரக்டரை மிகவும் சிறப்பாக செய்திருந்தார். இதன் மூலம் இவருக்கு தென் மண்டல பீலிம் பேர் விருது அறிமுக நாயகியாக நடித்த இவருக்கு கிடைத்தது.

இதனை அடுத்து தனது அசாத்திய நடிப்புத் திறனை 2010-ல் தமிழில் வெளி வந்த அங்காடி தெருவில் கனியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். மேலும் இந்த படத்திற்கும் சிறந்த நடிகைக்கான விருதினை பெற்று அசத்தினார்.

இந்நிலையில் தமிழில் முன்னணி நடிகையாக மாறிவிடுவார் என்று திரை வட்டாரங்கள் எதிர்பார்த்த நிலையில் ஜெயிவுடன் பலூன் திரைப்படத்தின் நடித்ததை அடுத்து காதலில் விழுந்தார்.

மேலாடையை சுழற்றி விட்டு ரவுசு..

மேலும் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் லிவிங் டுகதர் முறையில் வாழ்ந்து வந்த நிலையில் குடிக்கு அடிமையான ஜெயிடம் இருந்தால் தன் வாழ்க்கை வீணாகிவிடும் என்று சுதாகரித்துக் கொண்ட நடிகை அஞ்சலி ஜெயியை விட்டு பிரிந்து திரைப்படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.


இந்நிலையில் சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய நடிகை அஞ்சலி தற்போது வெளியிட்டு இருக்கின்ற வீடியோக்களைப் பார்த்து ரசிகர்கள் அனைவரும் கிறுக்கு பிடித்து அடையக்கூடிய சூழ்நிலையில் இருப்பதாக கூறி இருக்கிறார்கள்.

சன்னி லியோன் எல்லாம் ஓரம் போகணும்..

இதற்குக் காரணம் கூடுதல் கிளாமரில் சன்னி லியோனை கூட ஓரம் கட்டக்கூடிய நிலையில் இவரது ஹார்ட் போஸ் உள்ளது. இதற்கு காரணம் மேலாடையை கழட்டி விட்டு நடிகை அஞ்சலி ரசிகர்களின் மத்தியில் ரவுசு பண்ணி விட்டார் என்று சொல்லலாம்.

மேலும் முன்னழகு எடுப்பாக தெரிவதோடு மட்டுமல்லாமல் குட்டியுண்டு இடையழகும் நேர்த்தியான முறையில் தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள்.


ஃப்ரீ ஹேரில் ஆளை மயக்கக்கூடிய போஸ் கைகளை உயர்த்தியவாறு ஜாடை மாடையாய் கண்களில் பேசி சிரித்து ரசிகர்களை சின்னா பின்னம் ஆக்கி இருக்கும் இவரது புகைப்படங்கள் ரசிகர்களின் மனதில் ஆயிரம் பட்டாம் பூச்சிகளை பறக்க விட்டுள்ளது.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படாத புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

கோடை வெயில் எங்களை வாட்டும் வேளையில் இது போன்ற உடையில் நீங்கள் குளிர்ச்சியாக தரிசனம் தந்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


எனவே அடிக்கடி இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு எங்கள் மனதை அள்ளிச் செல்லும் உங்களுக்கு நல்ல பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று சொல்லி இருக்கிறார்கள்.

மேலும் உற்சாகத்தோடு இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் அவர்கள் உள்ளுக்குள் கண்டபடி எண்ணங்கள் அலை மோதுவதாக சொல்லி இருப்பதோடு புகைப்படத்தை அருகிலேயே வைத்துக் கொண்டு தான் உறங்குவதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

மேலும் இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி ரசிகர்களின் மனதில் ஒரு குட்டி சுனாமியை ஏற்படுத்தி விட்டது என்றால் அது மிகையல்ல.

   

--Advertisement--