“காட்டு தேக்கு.. கட்டிலே செஞ்சி போடலாம் போல..” – அந்த இடுப்பு ஆளை தூக்குது… அலற விடும் அஞ்சலி..!

தமிழில் கற்றது தமிழ் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை அஞ்சலி தன்னுடைய முதல் படத்திலேயே தன்னை ஒரு நடிகையாக நிரூபித்தார். அதன்பிறகு இவர் நடிப்பில் வெளியான அங்காடித்தெரு திரைப்படம் இவரை பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கியது.

இந்த படத்தில் துணிக்கடையில் வேலை பார்க்கும் பெண்ணாக தன்னுடைய தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார் நடிகை அஞ்சலி. அதன்பிறகு இவர் நடிக்கும் படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று கொண்டிருந்தன.

பட வாய்ப்புகள் கூட கூட தன்னுடைய உடல் எடையும் கூடி புசுபுசுவென மாறிப் போனார் நடிகை அஞ்சலி. எனவே அவருக்கு பட வாய்ப்புகள் வரும் கூடிய எண்ணிக்கை குறைந்தது.

மட்டுமில்லாமல் பிரபல நடிகர் ஒருவருடன் காதல் வயப்பட்டு அவருடன் திருமணமே செய்து கொள்ளாமல் லிவ் இன் ரிலேஷன்ஷிப் என்ற கருவியை இரண்டு ஆண்டுகள் செய்து வந்தார் நடிகை அஞ்சலி.

அந்த நேரத்தில் அந்த குறிப்பிட்ட நடிகரின் கட்டுப்பாட்டில் இருந்த காரணத்தினால் தனக்கு வந்த வாய்ப்புகளை ஏற்காமல் இருந்து வந்தார். இதனால் இவருக்கு வந்த பட வாய்ப்புகள் பல வேறு நடிகையை வைத்து சென்றது ஒரு கட்டத்தில் அந்த இளம் நடிகருக்கும் இருவருக்கும் கடுமையான கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.

---- Advertisement ----

இதன் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கிய அஞ்சலிக்கு சினிமாவில் சொல்லிக்கொள்ளும்படி படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே ஒரு பாடலுக்கு ஆட்டம் போடும் ஐட்டம் டான்சராக தன்னுடைய நிலையை இறக்கிக் கொண்டு இருக்கிறார் நடிகை அஞ்சலி சினிமாவில் எப்படியாவது மீண்டும் ஒரு ரவுண்டு வந்து விட வேண்டும் என்று துடியாய் துடித்துக் கொண்டிருக்கிறார்.

இவ்வாறு அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். அந்த வகையில், தற்போது புடவை சகிதமாக குழந்தை போல கொஞ்சி விளையாடும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் சரியான நாட்டுக்கட்ட காட்டு.. காட்டு தேக்கு.. கட்டிலே செஞ்சு போடலாம்.. போல இருக்கே.. அந்த இடுப்பு ஆளை தூக்குது.. என்று அம்மணியின் அழகை அணு அணுவாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

---- Advertisement ----