சேலையில் முன்னழகை தூக்கிக்கட்டும் அனுபமா பரமேஸ்வரன் வேற லெவல் போட்டோஸ்

தென்னிந்திய திரை உலகில் பிரேமம் என்ற ஒரே திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய புகழின் உச்சிக்கே சென்றார் நடிகை அனுபமா பரமேஸ்வரன் அவர்கள். தற்போது வரை தென்னிந்திய திரைப்படங்கள் அனைத்திலும் முக்கிய நடிகைகள் நடித்து வருபவர் இவர். கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் பிறந்தவர் இவர்.

கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில் இருஞ்சால குடை என்ற கிராமத்தில் பரமேஸ்வரன் சுனிதா ஆகியவர்களுக்கு மகளாக பிறந்தவர் இவர். இவருக்கு அக்ஷய் பரமேஸ்வரன் என்ற சகோதரரும் உள்ளார். கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட இவர் சி எம் எஸ் காலேஜ் ஃபார் உமனில் தனது பட்டப் படிப்பை முடித்தார். அதன்பின்பு மாடலிங் துறையில் உள்ள ஆர்வத்தால் சில விளம்பர படங்களில் நடித்தார் இவர்.

தமிழில் மிகப் பெரிய ஹிட் கொடுத்த மலையாளத் திரைப்படமான பிரேமம் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில்  நடித்த இவர், இவருடன் நடித்த நிவின் பவுலி மற்றும் சாய் பல்லவி மற்றும் மடோனா ஜெபாஸ்டின் ஆகியோர்களை விட மிகப்பெரிய பிரபலத்தை அடைந்தார். நிவின் பவுலிக்கும் சாய் பல்லவிக்கும் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் இந்த படம் ஆகும்.

இந்த படத்தின் பாடல் காட்சிகள் கேரளா மட்டுமல்லாது தென்னிந்திய மாநிலங்களிலும் மலையாள மொழியிலேயே மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. அந்த பாடல் காட்சிகளின் வரும் அனுபவமா பரமேஸ்வரன் அவர்கள் தென்னிந்திய அளவில் நன்கு அறிமுகத்தை பெற்றார்.

2016 ஆம் ஆண்டு வெளியான ஏ ஏ என்ற திரைப்படத்தில் நிதின் அவர்கள் கதாநாயகனாகவும் சமந்தா அவர்கள் கதாநாயகியாகவும் அனுப்பமா பரமேஸ்வரன் அவர்கள் துணை கதாநாயகியாகவும் நடித்திருந்தார்கள் இந்த படம் தெலுங்கில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. அதன் பிறகு தமிழில் கொடி என்ற திரைப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்தார். இந்த படத்தின் மூலம் தமிழில் மிகப் பெரிய அறிமுகத்தை பெற்றார் இவர்.

---- Advertisement ----

2017 ஆம் ஆண்டு சாதமனம் பாவடி போன்ற தெலுங்கு திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தெலுங்கு திரையுலகிலும் தனக்கான அறிமுக நடிகைக்கான பல விருதுகளைப் பெற்றார். 2018 ஆம் ஆண்டு தெலுங்கில் உன்னதி ஒக்கடே ஜிந்தகி என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார் மேலும் அதே ஆண்டு கிருஷ்ணா அர்ஜுனா உதம் என்ற தெலுங்கு படத்திலும் நடித்தார்.

2021 ஆம் ஆண்டு நடிகர் அதர்வாவுடன் இணைந்து தள்ளி போகாதே என்ற திரைப்படத்தில் நடித்தார் இந்த படம் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் தோல்வியை தழுவியது அதைத் தொடர்ந்து தமிழில் எந்த பட வாய்ப்புகளும் இல்லாததால் மீண்டும் தெலுங்கு பக்கம் நடிக்கச் சென்றார் தெலுங்கில் அதைத் தொடர்ந்து கார்த்திகேயா 2 பட்டர்பிளை 18 பேஜஸ் போன்ற தொடர்ச்சியாக தெலுங்கு திரை உலகில் நடித்து வந்தார்.

சோசியல் மீடியாவில் விலகும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் சில வாரங்களாக கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் இது ரசிகர்கள் மத்தியில்  நல்ல வரவேற்பு பெற்று வருகிறது அந்த வகையில் அவர் நேற்று வெளியிட்ட புகைப்படம் சமூக வலைதளங்களை அதிர வைத்துள்ளது. இதுபோன்ற சுவாரசியமான சினிமா தகவல்களை தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

---- Advertisement ----