என்ன ஆயிருச்சு… இந்த நடிகர்…. இவர் எப்படி தடாலடியாக சம்பளத்தை ஏற்றி இருக்காரு…!

சமீபகாலமாக இந்த நடிகர் நடித்த படம் பெரும்பாலும் வெற்றியைத் தேடித் தரவில்லை அப்படி இருந்தாலும் இவர் தனது சம்பளத்தை அதிகப்படுத்தி தந்தால் மட்டுமே நடிப்பேன் என்று பிடிவாதமாக இருப்பது ஏன் என தெரியவில்லை.

 சார்பட்டா படத்துக்குப் பிறகு இவர் நடித்த எனிமி, கேப்டன் போன்ற படு படங்கள் படுதோல்வியை சந்தித்தது தொடர்ந்து வெற்றிப்படத்தை கொடுக்காத நிலையில் தான் எந்த நாயகர் இப்போது இருக்கிறார்.

 தோல்வி பயத்தால் தனக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்குமா இல்லையா என்ற நிலையில் இருக்கக்கூடிய இந்த நடிகர் தற்போது இரண்டு மடங்காக தனது சம்பளத்தை உயர்த்தி இருக்கிறார்.

 முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடிக்க இவர் சுமார் 10 கோடி அளவு சம்பளம் கேட்டு உள்ளதாக தெரிகிறது. இதையடுத்து தயாரிப்பாளர் சார்பில் பேச்சுவார்த்தை நடந்தபோதும் பிடிவாதமாக எனக்கு அவ்வளவு சம்பளம் வேண்டும் என்று இந்த நடிகர் கூறியிருக்கிறார்.

இந்த நடிகர் வேறு யாரும் இல்லை நமது ராஜா ராணி திரைப்படத்தில் நடித்து வெற்றி பெற்ற நடிகர் ஆர்யா தான். இதனை அடுத்து தயாரிப்பாளர்கள் இவ்வளவு பிடிவாதமாக இருக்கும் இவரை வைத்து எப்படி படத்தை எடுப்பது என்று இவரை அணுக தயக்கம் காட்டி வருவதாக தெரிகிறது.

---- Advertisement ----

 சில தயாரிப்பாளர்கள் இவ்வளவு பிடிவாதம் பிடிப்பது தவறு என்று தங்கள் ஆதங்கத்தை வெளிப்படையாக தெரிவித்து வருகிறார்கள்.

 இதை பரிசீலனை செய்த ஆர்யா இல்லை மீண்டும் இடம் பிடிப்பாரா என்பதை இனி வரக்கூடிய நாட்களில் மிகத் தெளிவாக தெரிய வரும்.

தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வரக்கூடிய நடிகர்களே அடக்கி வாசித்து வரும் வேளையில் இவர் இவ்வாறு தாறுமாறாக சம்பளத்தை உயர்த்தி பிடிவாதமாக அதிலிருந்து வெளியே வராமல் இதுதான் வேண்டுமென்று இருப்பது இவரது சினிமா வாழ்க்கையை புரட்டிப்போடும் என்று கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கிறார்கள்.

---- Advertisement ----