எல்லாமே பச்சையா தெரியுதே… – குளுகுளு போஸ் கொடுத்து இளசுகளை கதறவிட்ட பாவனா..!

சித்திரம்பேசுதடி பட ஹீரோயின் பாவனா தொடர்ந்து வெயில், தீபாவளி, கூடல் நகர், ஆர்யா, ராமேஸ்வரம், ஜெயம் கொண்டான், அசல் போன்ற படங்களில் நடத்தார்.

2010ம் ஆண்டுக்குப் பிறகு அவர் தமிழ்ப் படங்களில் நடிக்கவில்லை மலையாள படங்கள் மற்றும் ஒரு சில கன்னட படங்களில் மட்டும் நடித்து வருகிறார். கடந்த 2018ம் ஆண்டு தனது நீண்ட நாள் பாய்ஃபிரண்ட் கன்னட படத் தயாரிப்பாளர் நவீன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்று வரை முன்னணி நடிகையாக வலம் வருபவர்கள் அனைவரும் மலையாள நடிகைகள் தான். அந்த வகையில் தமிழ்சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகைகளான அசின் நயன்தாரா கூட மலையாள நடிகைகள் தான்.

இதை தொடர்ந்து பாவனாவும் தமிழ் சினிமாவில் களம் இறங்கி கலக்கியுள்ளார். இவர் திரை உலகில் முதன்முதலாக சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து வெயில் திரைப்படத்திலும் நடித்திருப்பார்.

இதையும் படிங்க : “எங்களால் கண்ட்ரோல் பண்ணவே முடியல… செம்ம ஹாட்…” – கவர்ச்சி உடையில் கதறவிடும் மிர்ணாளினி ரவி..!

---- Advertisement ----

மேலும் நடிகை பாவனா தமிழில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஆக எளிதில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார். அந்தவகையில் ஜெயம் ரவி உடன் தீபாவளி என்ற திரைப்படத்திலும். தல அஜித் நடிப்பில் வெளிவந்த அசல் திரைப்படத்திலும் பாவனா கதாநாயகியாக நடித்துள்ளார்.

இவ்வாறு பிரபலமாக வலம் வந்த நமது நடிகைக்கு சில பல காரணங்களின் காரணமாக பட வாய்ப்பு திடீரென சறுக்க ஆரம்பித்துவிட்டது. இந்நிலையில் திருமணம் பக்கம் ஆசை கொண்ட பாவனா தனது காதலனை மணமுடித்தார்.

இந்நிலையில், பச்சை நிற தாவணி பாவாடை சகிதமாக கொளுகொளு வென இருக்கும் தனது அழகுகள் அம்சமாக தெரியும் படி போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், அவரது அழகை வர்ணித்தும்.. இதை பாத்துட்டு எதை பார்த்தாலும் பச்சையா தெரியுதே.. எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

---- Advertisement ----