திமிரும் முன்னழகு… வெண்ணை சிலை.. – இணையத்தை கிடுகிடுக்க வைத்த நடிகை பாவனா..!

பிரபல தென்னிந்திய நடிகை பாவனா கேரளாவைச் சேர்ந்தவர் தமிழ் திரைப்படங்களில் பல வெற்றி படங்களில் நடித்திருக்கிறார். கடந்த 2011ஆம் ஆண்டு நடிகை பாவனா-வை சில நபர்கள் காரில் கடத்தி சென்று தாக்குதலுக்கு உள்ளாக்கினார்கள்.

கடந்த 5 ஆண்டுகளாக இந்த பாதிப்பில் இருந்த நடிகை பாவனா தற்போது அதிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகிறார். நடிகை பாவனா 80-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். பல முக்கியமான திரைப்பட விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

கடந்த பிப்ரவரி மாதம் 2017 ஆம் ஆண்டு கேரளாவில் திருச்சூரில் இருந்து கொச்சிக்கு பயணம் சென்றிருந்த போது ஒரு கும்பலால் தாக்கப்பட்டார். அந்த தாக்குதலுக்கு பின்னால் பிரபல மலையாள நடிகர் திலீப் இருப்பது தெரிய வந்தது.

அதன் பிறகு வழக்கு நடந்து கொண்டிருக்கின்றது. இன்னமும் இந்த வழக்கு நடந்து கொண்டுதான் இருக்கின்றது. விரைவில் இது குறித்த தீர்ப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

தற்போது இந்த தாக்குதலில் இருந்து மெல்ல மெல்ல மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் நடிகை பாவனா கன்னட மொழியில் ஒரு திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். தொடர்ந்து மலையாளத்திலும் சில படங்களில் நடித்து வரும் நடிகை பாவனா தமிழிலும் விரைவில் ரீ-என்ட்ரி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

---- Advertisement ----

ஒரு தனிப்பட்ட நடிகரின் தவறான அணுகுமுறையால் தன்னுடைய சினிமா வாழ்க்கையை ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இழந்த நடிகை பாவனா தற்போது அந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு மீண்டும் என்னை ஒரு நடிகையாக ரசிகர்கள் மத்தியில் பதிய வைக்க கிளம்பியிருக்கிறார்.

எனவே எந்த ஒரு பிரச்சினையும் ஒரு முடிவு கிடையாது.. அது ஒரு நல்ல வாழ்க்கைக்கான… ஒரு நல்ல எதிர்காலத்திற்கான தொடக்கமாக பார்க்க வேண்டும் என்பதற்கு நடிகை பாவனா ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று கூறலாம்.

இந்நிலையில் நடிகை பாவனாவின் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை அணு அணுவாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

---- Advertisement ----