புயல் பாதித்த மாவட்டங்களுக்கு தேவையான டீசல் மற்றும் பெட்ரோல் அனுப்ப தமிழக அரசு ஏற்பாடு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது கஜா …
Read More »Actress
நாய்க்கறியா? ஆட்டுக்கறிக்குத்தான் ஆர்டர் கொடுத்தோம் – கறி விற்பனையாளர்கள்
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது நாய்க்கறியா என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜோத்பூரில் …
Read More »தம்பதி கொலைக்கு பயன்படுத்தப்பட்ட காரை கைப்பற்றிய போலீசார்!
கிருஷ்ணகிரியில் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட தம்பதியை கொலை செய்தபோது பயன்படுத்தப்பட்ட காரை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். பெற்றோரின் எதிர்ப்பை …
Read More »மண்டலப் பூஜை: சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு
கேரளாவில் பிரசித்திப் பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலின் நடை இன்று மாலை மண்டலப் பூஜைக்காக திறக்கப்படவுள்ளது. சுபரிமலையில் இன்று …
Read More »சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிப்போம் – கேரள அரசு முடிவு
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிப்போம் என கேரள அரசு முடிவு செய்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்று …
Read More »இலங்கை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு
ரணில் விக்கிரமசிங்கே மற்றும் ராஜபக்சே தரப்பு எம்பிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து இலங்கை நாடாளுமன்றத்தை நவம்பர் 21 ஆம் தேதி …
Read More »”இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு பயப்படக்கூடாது” – கர்நாடக இசைப்பாடகர் டி.எம்.கிருஷ்ணா
டெல்லியில் நான் கண்டிப்பாக பாட வேண்டும் எனவும் இது போன்ற அச்சுறுத்தல்களுக்கு பயப்படக்கூடாது எனவும் கர்நாடக இசை பாடகர் டி.எம்.கிருஷ்ணா …
Read More »கரையை கடக்கத் தொடங்கியது – சூறைக்காற்றுடன் கோர மழை
கஜா புயல் வேதாரண்யம்-நாகை இடையே கரையை கடக்க தொடங்கியுள்ளது. வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ‘கஜா’ புயல், வேதாரண்யம்-நாகை இடையே கரையைக் கடக்கத்தொடங்கியுள்ளது. …
Read More »நாகை, புதுக்கோட்டையில் 'கஜா' புயல் கோரத்தாண்டவம் !
கஜா புயல் எப்போது கரையை கடக்கும் என ஏக எதிர்பார்ப்புக்கும், அச்சத்துக்கும் மத்தியில், நள்ளிரவு 12 மணியளவில் நாகை வேதாரண்யம் …
Read More »புயல் பாதிப்பை மதிப்பிட்டு நடவடிக்கை: அமைச்சர் ஜெயக்குமார்
புயல் பாதிப்புகளைக் மதிப்பிட்டு அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் களப்பணியில் ஈடுபட்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். நாகைக்கு தென்கிழக்கே …
Read More »கஜா புயலுக்கு 2 பேர் உயிரிழப்பு
கரையை கடந்ந்த கஜா புயலுக்கு கடலூர் மற்றும் விருத்தாலச்சலத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். நாகைக்கு தென்கிழக்கே 95 கிலோ மீட்டர் …
Read More »கஜா முழுமையாக கடக்க 1 மணி நேரம் ஆகும்!
கஜா புயல் முழுமையாக கரையை கடக்க, இன்னும் ஒரு மணி நேரம் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கஜா புயலின் கண்பகுதி …
Read More »