சின்னத்திரையில் மீண்டும் மாஸ் என்ட்ரி கொடுத்த தேவயானி – பரபரப்பான கட்டத்தில் மாரி சீரியல்..!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மாரி. இந்த சீரியலில் சென்ற வாரம் ஜாஸ்மின் கூட்டத்தை வீட்டை விட்டு விரட்டினார் சூர்யா. ஹாசினி இவர்களைப் பார்த்து கேவலமாக சிரிக்க பிறகு மாறி சூர்யாவிடம் பேசி அவர்களை வீட்டுக்குள் வர அனுமதி வாங்கினாள்.

சமயபுரத்தில் மாரி தாத்தா நீலகண்டன் மற்றும் மாரி பெரியம்மா இருக்கு வரும் ஊர் பொதுமக்கள் கோவிலில் திருவிழாவில் மாரிக்கு முதல் மரியாதை கொடுக்கப் போகின்றோம் என்று கூறுகிறார்

devayani
devayani

அடுத்து பொதுமக்கள் ஊர் பொதுமக்கள் சகுந்தலா வீட்டுக்கு சென்று நாங்கள் மாரிக்கு திருவிழாவுக்கு திருவிழாவிற்கு முதல் மரியாதை முதல் மரியாதை செய்யப் போகின்றோம் என்று கூறுகிறார்.

இதைக் கேட்ட சகுந்தலா மாரி எப்படி ஊருக்குள் வருகிறார் என்று பார்க்கிறேன் என சவால் விடுகிறார். உடனே சகுந்தலா தாராவுக்கு போன் செய்து மாரி ஊருக்குள் வந்தால் நான் ஏதாவது அவளை செய்து விடுவேன் என்று சொல்லி கால் கட் செய்து விடுகிறாள். மாரி தாத்தா சூர்யாவுக்கு போன் செய்து நீங்கள் திருவிழாவிற்கு கண்டிப்பாக வரணும்.

devayani
devayani

அதற்கு சூர்யா நான் தாரா அம்மா இல்லாத நேரத்தில் வந்தால் அது தப்பாக போய்விடும் அதனால் நான் மாறி மட்டும் அனுப்பி வைக்கிறேன் என்று மாரி தாத்தாவிடம் சூர்யா கூறினார்.

அதற்கு மாரி நீங்க வரலைன்னா நான் போகல ஹஸ்பண்ட் சார் என்று சொன்னார். வீட்டில் உள்ளவர்களுக்கு தாரா கிட்ட இந்த விஷயம் போனா அவள் கண்டிப்பாக சூர்யாவை அனுப்ப மாட்டாள் என்ன செய்வது என்று யோசிக்கிறார்கள்.

devayani
devayani

இறுதியாக முத்துப்பேச்சியாக மாஸ் என்ட்ரி கொடுத்த தேவயானி . ஜி பி விட்டு இறங்கி சாமி கோவிலுக்கு முன்னாடி உன் கோவிலை எப்ப திறக்கப் போகின்றேன் எப்போ உனக்கு கும்பாபிஷேகம் செய்யப் போகிறேன் என்று வேண்டுகிறார். இதெல்லாம் இனி வருகின்ற வாரம் வாரம் எபிசோடிகளில் தெரியவரும்.