ஒன்னு போதும்.. நின்னு பேசும்.. ராஜா ராணி நடிகை வெளியிட்ட புகைப்படம்..

ஒன்னு போதும்.. நின்னு பேசும்.. ராஜா ராணி நடிகை வெளியிட்ட புகைப்படம்..

தமிழ், கன்னடம் மற்றும் மலையாள படங்களில் நடித்த தன்யா பாலகிருஷ்ணன் அதிகளவு தெலுங்கு படங்கள் நடித்திருக்கிறார். கர்நாடகாவில் இருக்கும் பெங்களூரில் பிறந்து வளர்ந்த இவர் எம் இ எஸ் – ல் படித்தவர்.


இவர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வெளி வந்த தமிழ் திரைப்படமான ஏழாம் அறிவு திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பார்.

ராஜா ராணி நடிகை..

இதனை அடுத்து இவர் கௌதம் வாசுதேவ் மேனனின் நீ தானே என் பொன்வசந்தம் என்ற திரைப்படத்தில் 2012-ஆம் ஆண்டு நடித்தார். இதனை அடுத்து 2013-ஆம் ஆண்டு அட்லீ இயக்கிய ராஜா ராணி படத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி தன் நடிப்பை சீரிய முறையில் வெளிப்படுத்தினார்.

இதையும் படிங்க: 22 வயசு நடிகையுடன் கள்ள தொடர்பு.. நடுத்தெருவுக்கு வந்த திரை பிரபலம்.. பலித்த மனைவியின் சாபம்..

இதனால் அதே ஆண்டு தெலுங்கில் சின்னி சின்னி ஆசா என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்த இவர் ரசிகர்களை பெருமளவு கவர்ந்து அவர்கள் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார்.

--Advertisement--


தன்யா பாலகிருஷ்ணன்..

ராஜா ராணி திரைப்படத்திற்கு பிறகு தமிழில் இவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து இவர் 2014-ல் யார் இவன் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்தார்.

தற்போது ரஜினிகாந்த் கௌரவ வேடத்தில் நடித்திருந்த லால் சலாம் திரைப்படத்தில் அம்மானி எனும் கேரக்டரை பக்குவமாக செய்து நடித்திருந்தார். இவர் திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் தெலுங்கு, தமிழ் மொழி தொலைக்காட்சிகளிலும் நடித்து அசத்திய இவர் கன்னடத்திலும் நடித்திருப்பது பலருக்கும் தெரிந்திருக்கலாம்.


இது ஒன்னே போதும்..

திரைப்படங்களிலும் சீரியல்களிலும் குடும்பப் பெண் போல கவர்ச்சி காட்டாமல் இழுத்துப் போர்த்தி நடித்த இவர் சில தெலுங்கு படங்களில் கவர்ச்சி காட்டி இருக்கிறார்.

மற்ற நடிகைகளை போலவே இவரும் தமிழ் மற்றும் தெலுங்கில் வெப் சீரியல் நடித்து வருகிறார். மேலும் சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அண்மையில் உடலின் A TO Z சக்திக்கு ஒரு நாளைக்கு ஒரு மாத்திரை போதும் என்ற பலான விளம்பர பிரமோசனை செய்திருக்கிறார்.

இதையும் படிங்க: அடிக்குற வெயிலுக்கு யாரு ப்ரா போடுறது.. முழு பின்னழகை காட்டி கிளாமர் விருந்து வைத்த ஆஷ்னா சவேரி..!

இதைப் பார்த்தால் ரசிகர்கள் அனைவரும் இது ஒன்று போதும் நின்னு பேசும் என்ற வார்த்தைகளை போட்டு அவரை கலாய்த்து தள்ளி இருக்கிறார்கள். இந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

மேலும் ரசிகர்கள் அனைவரும் உடலின் சக்திக்கு இது போதும் என்று மாத்திரையை கையில் பிடித்தவாறு போஸ் தந்திருக்கும் தன்யா பாலகிருஷ்ணாவின் போட்டோவை பார்த்து அசந்து விட்டார்கள்.

இதனை அடுத்து எந்த புகைப்படத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படுகின்ற விஷயமாக மாற்றிவிட்டார்கள். அடுத்துடன் ரசிகர்கள் இதைத் தான் ஒன்று போதும் நின்று பேசும் என்று கூறினார்களா? என்று அவர்களுக்குள் பேசி வருகிறார்கள்.