கும்முன்னு இருக்குன்னு அந்த உறுப்பை பிடித்தார்.. நயன்தாரா பட நடிகை பரபரப்பு புகார்..!

2015-ஆம் ஆண்டு தமிழில் வெளி வந்த டூரிங் டாக்கீஸ் என்ற திரைப்படத்தில் முதல் முதலாக கதாநாயகியாக அறிமுகமான காயத்ரி ரேமா நயன்தாரா நடித்த படத்தில் நடித்த நடிகை ஆவார்.

இதனை அடுத்து பல படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு இவருக்கு வந்து சேர்ந்தது. அந்த வகையில் 2014-ல் ஒருத்தி என்ற படத்திலும் 2017-ல் சாயா என்ற படத்தில் மாலா என்ற கேரக்டரை பக்குவமாக செய்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

நயன்தாரா பட நடிகை..

சாயா என்ற திகில் படத்தில் காயத்ரி ரேமா ஒரு கிராமத்து பெண்ணாக நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார். இந்த படத்தின் மூலம் இவருக்கு நல்ல ரிச் கிடைத்தது. மேலும் 2017-இல் நந்தாவுக்கு ஜோடியாக வில்லங்கம் படத்தில் நடித்திருக்கிறார்.

நயன்தாரா நடித்த டோரா படத்தில் நடித்திருக்க கூடிய இவர் தனது அபார நடிப்புத் திறனை வெளிப்படுத்தியதை அடுத்து தமிழக ரசிகர்களின் மனதில் இவருக்கு என்று ஓர் இடம் உள்ளது.

--Advertisement--

சமூக வலைத்தளங்களிலும் பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி புதிய பட வாய்ப்புகளை மனதில் நினைத்துக் கொண்டு புகைப்படங்களை வெளியிடுவார்.

அந்த உறுப்பை பிடித்தார் என புகார்..

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட காயத்ரி ரேமா சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகள் குறித்து விரிவாக பேசியிருக்கிறார். 

அந்த வகையில் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி பேசும் போது பிந்து மாதவியை வைத்து எடுத்த படம் பற்றி சில விஷயங்களை பகிர்ந்தார்.

மேலும் இந்த படத்தில் பிந்து மாதவியை வைத்து பிரபல இயக்குனர் படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் முதலில் நான் தான் ஹீரோயினியாக நடிக்க இருந்தேன்.

அந்த சமயத்தில் நான் இயக்குனரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது என்னுடைய பின் பகுதியை பிடித்து விட்டார். எனக்கு உடனே கோபம் வந்து கையை எடுங்க.

உங்கள் ஷூட்டிங் ஸ்பாட்ல ஓங்கி அறைஞ்சா உங்களுக்கு அசிங்கமாகிவிடும் என்று கோபமாக சொன்னேன்.

ஷாக்கில் ரசிகர்கள்..

அது மட்டுமல்லாமல் இது போன்ற விஷயங்கள் எனக்குப் பிடிக்காது என்று சிடு சிடுவென சொன்னதை எடுத்து சாரிமா கும்முனு இருக்கிற உன்னை பார்த்தவுடன் மூடு எறி இருக்கு என்று பச்சையாக இயக்குனர் பேசியதாக சொன்னது ரசிகர்கள் மத்தியில் ஷாக்கிங்கை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அந்த இயக்குனர் யார் என்று பல கேள்விகளுக்கு எழுப்பிய போதும் அந்த இயக்குனரின் பெயர் சொல்ல விரும்பவில்லை. என்று காயத்ரி ரேமா ஓப்பனாக சொல்லி இருக்கும் பேச்சாளரை தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதனை அடுத்து சினிமா துறையில் இது போன்ற அவலங்கள் சகஜமாக மாறி வருவதை ரசிகர்கள் சுட்டிக்காட்டி இருப்பதோடு ஒரு சிலர் தான் இது போன்ற பாதிப்புக்களால் ஏற்பட்ட பிரச்சனை குறித்து வாய் திறந்து பயப்படாமல் பேசி வருவதாகவும் சொல்லி இருக்கிறார்கள்.

இந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாக மாறி இருப்பதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டதை அடுத்து காயத்ரி ரேமாவின் செயல் குறித்து அனைவரும் பேசி வருவதோடு மட்டுமல்லாமல் அவருக்கு ஆதரவாக சில கமெண்ட்களையும் தந்திருக்கிறார்கள்.