இது உடம்பா..? இல்ல, கர்லா கட்டையா..? – கவர்ச்சி உடையில் சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒருவராக அறியப்படுபவர் நடிகை காயத்ரி யுவராஜ்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தென்றல் என்ற சீரியலில் நடித்ததன் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான இவர் அதன் பிறகு பல்வேறு சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தை ஏற்றிய நடித்திருக்கிறார்.

அந்த வகையில், பிரியசகி, மெல்ல திறந்தது கதவு, அழகி, களத்து வீடு, மோகினி போன்ற பல்வேறுசீரியல்களில் நடித்திருக்கிறார். தற்போது சமூக வலைதளங்களில் மாடர்ன் மயிலாக வளம் வந்து கொண்டிருக்கும் இவர் கவர்ச்சி உடையில் போட்டோ சூட் ஒன்றை எடுத்திருக்கிறார்.

அதில் தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரியும் விதமான கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கிறார் மற்றும் கிழிந்த ஜீன்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கும் இவருடைய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

சீரியலில் புடவை சகிதமாக தோன்றும் இவர் திடீரென மாடர்ன் உடைய ரசிகர்களின் கண்களுக்கு காட்சியளிப்பது ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்தாக அமைந்திருக்கின்றது.

---- Advertisement ----

தொடர்ந்து இணைய பக்கங்களில் இப்படியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை எண்ணிக்கையை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காயத்ரி யுவராஜ் நடிப்பு மட்டுமில்லாமல் நடனத்திலும் அதீத ஆர்வம் உடையவராக இருக்கிறார்.

எந்த அளவுக்கு நடனத்தின் மீது இவருக்கு ஆர்வம் இருக்கிறது என்றால் நடன இயக்குனர் ஒருவரையே காதலித்து திருமணம் செய்து கொள்ளும் அளவுக்கு நடனத்தின் மீது தீராத காதல் உடையவர் நடிகை காயத்ரி யுவராஜ்.

எனவே, அவ்வப்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் பாடல்களுக்கு நடனமாடி வீடியோவை வெளியிடுவதையும் வாடிக்கையாவது கொண்டு இருக்கிறார். அப்படியான வீடியோக்களையும் நம்முடைய தளத்தில் அவ்வப்போது பார்த்து வருகிறோம்.

இந்நிலையில், இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ஒட்டுமொத்த இணையவாசிகளின் கவனத்தையும் சுண்டி இழுத்திருக்கிறது மற்றும் இணையத்தில் வைரலாகி லைக்குகளை குவித்து வருகின்றது.

---- Advertisement ----