உச்ச கட்ட கவர்ச்சி..! பின்னாடி முழுசா தெரியுது.. உள்ளாடை அணியாமல்… படுக்கையறையில் காயத்ரி ஷங்கர்..!

நடிகை காயத்ரி ஷங்கர் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர். எனினும் இவர் கர்நாடகாவின் பெங்களூரில் வளர்ந்தார். இவர் தமிழ் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை அள்ளி சென்றவர்.


2012-ஆம் ஆண்டில் 18 வயது என்ற திரைப்படத்தில் அறிமுகமான இவர் நடுவில கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற திரைப்படத்தின் மூலம் தான் பிரபலமாக ரசிகர்களின் மத்தியில் பேமஸ் ஆன நபராக மாறினார்.

காயத்ரி ஷங்கர்..

2013-இல் பொன் மாலைப் பொழுது, மத்தாப்பு போன்ற இரு படங்களில் நடித்த இவர் சித்திரம் பேசுதடி எனும் படத்தில் அற்புதமாக நடித்திருந்தார். அத்தோடு 2017 புரியாத புதிர் படத்தில் விஜய் சேதுபதியோடு இணைந்து நடித்திருக்கிறார்.

மேலும் அறிமுக இயக்குனர் ஆறுமுகக்குமார் இயக்கிய நல்ல நாள் பார்த்து சொல்லுகிறேன் என்ற படத்தில் மீண்டும் விஜய் சேதுபதியோடு ஜோடி போட்டு நடித்த இவர் சீதக் காதி என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து அசத்தினார்.


திரைப்படம் மட்டுமல்லாமல் வெப் சீரியல்களிலும் ஆர்வம் காட்டிய இவர் 2018-ஆம் ஆண்டு வெளி வந்த வெள்ள ராஜா என்ற வெப் சீரியலில் அமேசான் பிரைம் வெளியிட்ட தொடரில் நடித்திருக்கிறார்.

---- Advertisement ----

பின்னாடி முழுசா தெரியுது..

சமூக வலைதளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி வண்ண, வண்ண உடைகளை அணிந்து போட்டோ ஷூட் மற்றும் வீடியோக்களை எடுத்து வெளியிட்டு ரசிகர்களை திணற வைப்பார்.

அந்த வகையில் தற்போது வெளியிட்டு இருக்கக் கூடிய புகைப்படத்தில் பின்னாடி முழுசா தெரியுது என்று சொல்லக்கூடிய வகையில் பின்னழகை எடுப்பாக காட்டி இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் திண்டாடி வருகிறார்கள்.


இது வரை காயத்ரி ஷங்கர் வெளியிட்ட புகைப்படங்களில் இந்த புகைப்படங்கள் அதிகளவு கவர்ச்சியை கடை போட்டு காட்டி விட்டதாக ரசிகர்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

உள்ளாடை அணியாமல்..

ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் பின்னழகு தாறுமாறாக தெரிவதோடு மட்டுமல்லாமல் உள்ளே உள்ளாடை அணிந்திருக்கிறாரா? என்று கேட்கக் கூடிய வகையில் புடவையில் தாறுமாறாக முந்தானையை பறக்க விட்டு தந்திருக்கும் போஸ் ரசிகர்களின் மனதில் நச்சென்று பதிந்து விட்டது.

இந்த புகைப்படத்தில் சைடு போஸில் சகலமும் காட்டி இருக்கும் காயத்ரி ஷங்கர் இரவு தூக்கத்தை கெடுத்து விட்டதாக ரசிகர்கள் பலரும் சொல்லி இருப்பதோடு இந்த புகைப்படங்கள் மீண்டும், மீண்டும் மனதில் வந்து ஆயிரம் பட்டாம் பூச்சிகளை பறக்க வைத்து விட்டது.

புடவையில் கூட இப்படிப்பட்ட கவர்ச்சியை காட்ட முடியுமா? என்று சந்தேகம் ஏற்பட்டால் நீங்கள் இந்த புகைப்படத்தை அதற்கு சாட்சியாக எடுத்துக் கொள்ளலாம். அந்த அளவுக்கு புகைப்படங்கள் உள்ளது.


படுக்கையறையில் உச்ச கட்ட கவர்ச்சி..

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வருவதோடு அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து படுக்கையறையில் உச்சகட்ட கவர்ச்சியாய் இந்த புடவை அணிந்து போஸ் கொடுத்திருப்பது உள்ளது.

மேலும் தொடர்ந்து பார்த்து வரும் இந்த புகைப்படங்களுக்கு அதிகளவு வாய்ப்புகளை கொடுத்து நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருவதால் இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

---- Advertisement ----