ஆள் இல்லாத குகைக்குள் நடிகை வித்யா பிரதீப் செய்த வேலையை பாருங்க..! – வைரல் போட்டோஸ்..!

கேரள மாநிலத்தை பூர்விகமாக கொண்டு தமிழ்நாட்டில் முக்கியமாக அறியப்பட்ட நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகை வித்யா பிரதீப் அவர்கள் இவர் தமிழ் சீரியல்களில் பலவற்றிலும் நடித்து வந்தார் மேலும் தனக்கிருந்த நடிப்பு ஆர்வத்தால் சினிமா துறைக்கு நகர்ந்தார் அதன் மூலம் இவருக்கு நிறைய விளம்பர படங்களும் சீரியல் வாய்ப்புகளும் கிடைத்தது.

வித்யா பிரதீப் அவர்களுக்கு பரதநாட்டியத்தில் உள்ள ஆர்வத்தால் இவர் டான்ஸராக தனது சிறுவயதில் இருந்து பயிற்சி பெற்று வந்தார் அதன் பிறகு மாடலிங் துறையில் இருந்த ஆள் வந்தால் நிறைய விளம்பர படங்களில் நடிக்க தொடங்கினார் வித்யா பிரதீப் அவர்கள் பயோ டெக்னாலஜி பிரிவில் டிகிரி முடித்தார் தனது ஸ்டெம் ஸ்டெல் பயாலஜி என்ற துறையில் தனது பிஎச்டி படிப்பை முடித்துள்ளார் அதன் மூலம் தற்போது அமெரிக்காவில் உள்ள பிரபலமான ஒரு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார்.

2010 ஆம் ஆண்டு அவள் பெயர் தமிழரசி என்ற தமிழ் திரைப்படத்தில் நடன இயக்குனர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரது முதல் திரைப்படம் ஆகும் அதன் பிறகு அதை ஆண்டு வெளியான விருந்தாளி என்ற திரைப்படத்தில் அர்ச்சனா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

2014 ஆம் ஆண்டு சைவம் என்ற தமிழ் திரைப்படத்தில் காரைக்குடி நகரத்தார் வீட்டு பெண்ணாக தேன்மொழி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த படம் இவருக்கு தமிழில் நல்ல அறிமுகத்தை கொடுத்தது எனலாம் அதன் பிறந்து 2014 இல் அதிபர் என்ற திரைப்படத்தில் சுகந்தி என்ற கதாபாத்திரத்திலும் 2015ல் பசங்க 2 என்ற சூர்யா அவர்கள் நடித்த திரைப்படத்தில் திவ்யா என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.

அதன்பின் 2016 ஆம் ஆண்டு அச்சமின்றி என்ற தமிழ் திரைப்படத்தில் சாந்தி என்ற கதாபாத்திரத்திலும் 2018 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான பங்கரா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இதுவே இவரது முதல் கன்னட திரைப்படம் ஆகும் மேலும் 2018 ஆம் ஆண்டு தமிழில் இரவுக்கு ஆயிரம் கண்கள் என்ற திரைப்படத்தில் அனிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

---- Advertisement ----

2018ல் தமிழில் வெளியான களரி என்ற திரைப்படத்தில் மல்லிகா என்ற கதாபாத்திரத்திலும் நடிகர் தனுஷ் அவர்களின் நடிப்பில் வெளியான மாரி 2 என்ற திரைப்படத்தில் அவரின் நண்பர் கலை அவர்களின் மனைவியாகவும் நடித்திருந்தார் 2019 ஆம் ஆண்டு தடம் என்ற திரைப்படத்தில் மலர்விழி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

2020 ஆம் ஆண்டு பொன்மகள் வந்தால் என்ற திரைப்படத்தில் சிறு காட்சிகளிலும் 2021 ஆம் ஆண்டு கசடதபர என்ற திரைப்படத்தில் வானதி என்ற கதாபாத்திரத்திலும் தலைவி என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்திலும் சித்திரம் செய்வோம் என்ற திரைப்படத்தில் லட்சுமி என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.

சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அமெரிக்காவிற்கு சென்ற பிறகு அமெரிக்காவில் உள்ள முக்கியமான இடங்களில் இருந்து புகைப்படங்களை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார் அதை அவரது ரசிகர்கள் பெரிதும் வரவேற்பை கொடுத்து வருகின்றனர் இதுபோன்ற சுவாரசியமான சினிமா தகவல்களை தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

---- Advertisement ----