“அம்மாடியோ இந்த மூலிகை தண்ணிய குடிச்சா..!” – தைராய்டு பிராப்ளம் சரியாகுமாம்..!

இன்று பெண்களை அதிகளவு தாக்கக்கூடிய நோய்களின் வரிசையில் தைராய்டு முன்னிலை பிடித்துள்ளது என்று கூறலாம். அந்த அளவுக்கு இளம் பெண்கள் மற்றும் நடுத்தரமான பெண்களை பாதித்திருக்கக்கூடிய இந்த நோயின் தாக்கத்திலிருந்து அவர்களை தற்காத்துக் கொள்ள ஆங்கில மருத்துவத்தை நாடி வருகிறார்கள்.

எனினும் ஆந்த மருத்துவத்தின் மூலம் முழு பயன்களை அடைய முடியாமல் மன அழுத்தத்தால் தவித்து வரக்கூடிய தைராய்டு நோயாளிகளுக்கு ஒரு இனிப்பான செய்தி என்னவென்றால் இங்கு கூறப்பட்டிருக்கும் மூலிகை தண்ணீரை நீங்கள் தினமும் குடித்து வருவதன் மூலம் உங்கள் தைராய்டு பிரச்சனை விரைவில் குணமாகும்.

அப்படிப்பட்ட மூலிகை தண்ணீரை எப்படி செய்து அருந்த வேண்டும் என்பதை பற்றி விரிவாக இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

மூலிகை தண்ணீர் செய்ய தேவையான பொருட்கள்

நீங்கள் எந்த மூலிகை தண்ணீரை செய்வதற்கு இரண்டு டம்ளர் தண்ணீர், கொத்தமல்லி விதைகள் இரண்டு டீஸ்பூன், கருவேப்பிலை ஒரு கைப்பிடி அளவு, ரோஜா இதழ்கள் சிறிதளவு இருந்தாலே போதும் நீங்கள் எந்த மூலிகை தண்ணீரை செய்து விடலாம்.

இன்னைக்குரிய பொருட்கள் அனைத்தையும் நீங்கள் தண்ணீரில் போட்டு இந்த தண்ணீரை ஒரு பாத்திரத்தில் விட்டு அடுப்பில் வைத்து ஐந்து முதல் ஏழு நிமிடங்கள் வரை கொதிக்க வைத்து விடுங்கள்.

இது நன்கு கொதித்து பாதியாக சுண்டும் வரை காத்திருக்கவும் அப்படி நீங்கள் வைத்த இரண்டு கப் நீர் சுண்டி ஒரு கப்பாக மாறியவுடன் அடுப்பை அணைத்துவிட்டு இந்த தண்ணீரை வடிகட்டி ஒரு டம்ளரில் எடுத்துக் கொள்ளுங்கள்.

இந்த மூலிகை நீரை நீங்கள் அதிகாலை வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம் நல்ல தீர்வு கிடைக்கும். தைராய்டு மாத்திரை சாப்பிடுபவர்களும் இதை ட்ரை செய்து பார்ப்பதன் மூலம் உங்களுக்கு ஏற்படும் நன்மைகள் நீங்களே புரிந்து கொள்வீர்கள்.

மேலும் இந்த மூலிகை நீரானது உங்கள் தைராய்டு செயல்பாட்டை மேம்படுத்துவதோடு, ஹைப்பர் தைராய்டின் தைராய்டு ஹார்மோன் அளவை குறைக்க உதவி செய்கிறது.

அது மட்டுமல்லாமல் முடி வளர்ச்சியை இது ஊக்குவிக்கிறது. அமிலத்தன்மை, வீக்கம், வயிற்று வலி, இளநரை போன்ற பிரச்சனைகளையும் சரி செய்யக்கூடிய ஆற்றல் எந்த மூலிகைக்கு உள்ளது.

எனவே மேற்கூறிய முறையில் நீங்கள் மூலிகை தண்ணீரை செய்து பருகிப் பாருங்கள் கட்டாயம் உங்களுக்கு நன்மை கிடைக்கும்.