“இப்படித்தான் நான் உடலுறவு கொள்வேன்..” – கூச்சமே இல்லாமல் ஓப்பனாக கூறிய இலியானா..!

நடிகை இலியானா ( Ileana ) எப்போதுமே விவகாரமான விஷயங்களை வெளிப்படையாக பேசக்கூடிய ஒரு ஆள். பல்வேறு தருணங்களில் வெளிப்படையாக பேசி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார்.

முக்கியமாக பாலிவுட் படங்களில் நடிக்க தொடங்கிய நடிகை இலியானா தன்னுடைய முதல் பாலிவுட் படத்தில் ரிலீசின் போது தெலுங்கு சினிமாவில் என்னுடைய இடுப்பை பார்த்த அளவுக்கு யாரும் என்னுடைய நடிப்பை பார்க்கவில்லை.

Ileana

அங்கு இருக்கக்கூடிய இயக்குனர்கள் என்னுடைய தொப்புளில் தேங்காய் உடைக்க நினைக்கிறார்கள் தவிர என்னுடைய நடிப்பை பார்த்து யாரும் எனக்கு பட வாய்ப்பு கொடுக்கவில்லை என்று தன்னை வளர்த்து ஆளாக்கிய தெலுங்கு சினிமாவை காலால் எட்டி உதைக்கும் படி தன்னுடைய வார்த்தைகளை உபயோகப்படுத்தினார்.

இது தெலுங்கு சினிமா இயக்குனர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதன் பிறகு ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட கலைஞருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்த நடிகை இலியானா எங்களுக்குள் எல்லாமே முடிந்துவிட்டது இனி குழந்தை பெற்றுக் கொள்வது மட்டும்தான் பாக்கி. அது குறித்து நாங்கள் இன்னும் யோசிக்கவில்லை என பேசி இருந்தார்.

Ileana

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை இலியானாவிடம் உடலுறவு குறித்து சில கேள்விகள் எழுப்பப்பட்டது. அதில் நடிகை இலியானா கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் வெளிப்படையாக சில விஷயங்களை பதிவு செய்திருக்கிறார்.

---- Advertisement ----

அவர் கூறியதாவது தினமும் வொர்க் அவுட் செய்வதை எவ்வளவு முக்கியமோ அதுபோலத்தான் உடலுறவு கொள்வதும். நான் உறவு கொள்வதை ஒரு ஒர்க்கவுட் போல தான் பார்க்கிறேன்.

Ileana

இதை கேட்பதற்கு வித்தியாசமாக அல்லது கடினமாக கூட இருக்கலாம். ஆனால், என்னுடைய பார்வையில் உடலுறவு என்பது ஒரு உடற்பயிற்சிக்கு சமமானது மேலும் உறவு கொள்ளும் இருவருக்குள் ஒரு மனம் சார்ந்த பிணைப்பு இருந்தால் இருவருக்குள்ளும் ஒருவர் மீது ஒருவருக்கு காதல் இருந்தால் அந்த உறவு இன்னும் சிறப்பாக அமையும் என்பது என்னுடைய கருத்து என பதிவு செய்திருக்கிறார்.

Ileana

நடிகை இலியானாவின் இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

---- Advertisement ----