ஜல்லடை போல இருக்கும் சேலையில் உள்ளே இருப்பது அப்படியே தெரியுது..!! தனது முன்னழகை முழுவதுமாக காட்டிய சமந்தா..!!

நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு, மலையாளம் ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்த முன்னணி நடிகர்களில் ஒருவர் அவர். இந்நிலையில் அவர் கடந்த சில மாதங்களாக ஒரு அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார் இந்த நோயிலிருந்து தீவிர சிகிச்சைக்கு பின் தற்சமயம் முழுவதுமாக குணம் அடைந்துள்ளார்.

தற்சமயம் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க களம் இறங்கி உள்ளார். இவரது வரவை ஒட்டி ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.திரும்பவும் திரைப்பட சினிமாவில் களம் இறங்கியுள்ள சமந்தாவிற்கு அனைத்து நடிகைகளும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். சமந்தா தென்னிந்தியாவில் திரிஷா மற்றும் நயன்தாரா இவர்களுக்கு போட்டியாக இருக்கும் ஒரே நடிகை சமந்தா. அவர்களுக்கு இணையான ஒரு ரசிகர் பட்டாளத்தை சமந்தா வைத்திருக்கிறார்.

இந்நிலையில் புஷ்பா என்ற திரைப்படத்தில் ‘ஊ சொல்றியா மாமா’ என்ற பாடல் மூலம் அனைத்து மொழிகளிலும் இவரது புகழ் பட்டி தொட்டி எங்கும் பரவியது. இதன் காரணமாக எளிதில் அனைத்து மொழிகளிலும் பிரபலம் அடைந்து விட்டார்.

இந்நிலையில் தற்சமயம் சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் நிறைய புகைப்படங்களை சமந்த அவர்கள் பதிவு செய்து வருகிறார்கள். புகைப்படங்கள் மிகவும் கவர்ச்சியாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில் இன்றைய இளம் நடிகைகள் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவதன் மூலம் நிறைய திரைப்பட வாய்ப்புகளும் கிடைக்கிறது என்று நம்பப்படுகிறது. இதனால் கவர்ச்சி புகைப்படங்களை இளம் நடிகைகள் பதிவேற்றி வருகிறார்கள்.

---- Advertisement ----

 

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

---- Advertisement ----