துள்ளி குதிக்கும் மொசக்குட்டி..! – பிதுங்கும் முன்னழகை பளிச்சென காட்டி திணறடிக்கும் காஜல் அகர்வால்..!

நடிகை காஜல் அகர்வால் தமிழ்,தெலுங்கு, கன்னடம் ஹிந்தி போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்து இருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராவார்.இவருக்கு தற்சமயம் ஒரு குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ஆதலால் திரைப்படங்களில் தற்சமயம் எதுவும் வாய்ப்புகள் இவருக்கு கிடைக்கவில்லை.

நடிகை காஜல் அகர்வால் இவர் பாம்பை சேர்ந்தவர். இவர் 1985 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிறந்தார்.ஆரம்ப காலங்களில் மாடலிங் துறையில் பணியாற்றி வந்த காஜல் அகர்வால். பிறகு மாடலிங் துறையில் இருந்து திரைப்படத்துறைக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

நடிகை காஜல் அகர்வால் 2007 ஆம் ஆண்டு ‘லட்சுமி கல்யாணம்’ எனும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் முதல் முதலாக திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். பிறகு தெலுங்கில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார் காஜல் அகர்வால்.

2008 ஆம் ஆண்டு ‘பழனி’ என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார். இந்த படத்தில் நடிகர் பரத்திற்கு ஜோடியாக நடித்திருந்தார்.இந்த படம் போதிய அளவிற்கு வெற்றிப் படம் இல்லாததால் முதல் படமே தோல்வியை சந்தித்தார். காஜல் அகர்வால் இருந்தாலும் இவருக்கு தமிழ் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

2008 ஆம் ஆண்டு ‘சரோஜா’ எனும் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் பொம்மலாட்டம் மோதி விளையாடு போன்ற படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

---- Advertisement ----

பிறகு 2009 ஆம் ஆண்டு ‘மகதீரா’ எனும் திரைப்படத்தில் நடிகர் ராம்சரனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.இந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்ததால் தமிழ் சினிமாவில் மேலும் இவருக்கு நடிக்கும் வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தன. நடிகர் கார்த்தி உடன் ‘நான் மகான் அல்ல’ பிறகு நடிகர் சூர்யாவுடன் மாற்றான் நடிகர் விஜய் உடன் துப்பாக்கி போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.அந்த சமயம் நடிகை காஜல் அகர்வால் முன்னணி நடிகைகளின் ஒருவராக அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்ந்து வந்தார்.

நடிகை காஜல் அகர்வாலுக்கு தற்சமயம் திருமணமானதால் போதிய பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இருந்தாலும் சமூக வலைதளங்கள் போன்ற இன்ஸ்டாகிராமில் நிறைய கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் படு கவர்ச்சியாக இருப்பதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்நிலையில் இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தில் தனது முன்னலகை முழுவதுமாக காட்டி ரசிகர்களை தன்வசம் ஈர்த்து வருகிறார்.

மேலும் இந்த புகைப்படத்தின் மூலம் தனக்கு திரைப்பட வாய்ப்பு மறுபடியும் கிடைக்கும் என்று நம்புகிறார் காஜல் அகர்வால். மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

---- Advertisement ----