இவருடன் தான் முதன் முறையாக படுக்கையை பகிர்ந்தேன்..! – ஓப்பனாக பிரபல நடிகை கங்கனா ரணவத்..!

பல சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் கங்கனா ரணவத் என்பது அனைவருக்கும் நன்றாக தெரியும் சமீபத்தில் கூட இவருக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கும் அளவுக்கு சர்ச்சைகளை கிளப்பி விட்டவர்.

பாலிவுட் சினிமாவில் நடிகர்கள் மற்றும் நடிகைகள் பற்றிய செய்திகளை விரைவில் வெளியிடப் போவதாக கூறி பலரது வயிற்றில் புளியைக் கரைத்தவர்.இப்படிப்பட்ட சர்ச்சைகள் எல்லாம் ஒருபுறம் இருக்க இவர் தான் எப்படி முன்னணி கதாநாயகியாக மாறினார் என்பதை சிறிது கூட வெட்கப்படாமல் தைரியமாக ஓபன் கூறியிருப்பது பலருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

கங்கனா ரனாவத் நடிக்க வந்த புதிதில் முன்னணி கதாநாயகனாக இருந்த ஒருவருடன் தான் முதன் முதலாக படுக்கையை பகிர்ந்தேன். அதனால் தான், இன்று இந்த அளவுக்கு உச்சகட்ட நட்சத்திரமாக உள்ளேன் என்று கூறியிருக்கிறார்.

மேலும் அவருடன் இவர் அட்ஜஸ்ட் செய்யாமல் இருந்திருந்தால் இன்று சினிமாவில் என் முகம் கட்டாயம் தெரிந்திருக்காது என்று அறிவித்திருப்பது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இப்படி கூறியதை அடுத்து மற்ற நடிகைகளும் இதே போல் தான் வந்திருப்பார்களா? என்று அனைவரையும் யோசிக்க வைத்துள்ளது.மேலும் இவர் தமிழில் ஜெயம் ரவி நடித்த தாம் தூம் படத்தில் நடித்திருக்கிறார். சில காலம் இவர் பாலிவுட் நடிகரான ரித்திக் ரோஷனுடன் லிவிங் டுகதர் வாழ்க்கையில் வாழ்ந்து வந்தார்.

---- Advertisement ----

இவரும் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர் கவர்ச்சிமிக்க புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்தார்.அந்த வரிசையில் தற்போது இவர் கொடுக்கின்ற ஓபன் ரசிகர்கள் அனைவரும் இப்படி கூடி எல்லாம் நடக்குமா என்ற சிந்தனையில் இருக்கிறார்கள்.

இவர் கூறியிருக்கும் இந்த ஓப்பன் டாக்கால் நிறைய விளைவுகள் ஏற்படும் என்பது தெரிந்தும் இவர் மிக தைரியமாக இதை வெளிப்படுத்தி இருப்பதை பாராட்ட வேண்டும்.

ஏற்கனவே சினிமா துறையை பற்றி நிறைய நெகட்டிவ் விமர்சனங்களை உள்ள நிலையில் இவர் தற்போது வெளிப்படையாக அட்ஜஸ்ட்மெண்ட் பற்றி பேசியிருப்பது மேலும் அந்தத் துறைக்கு மிக மோசமான ஃபீட்பேக் மட்டுமே கிடைக்கும்.

---- Advertisement ----