குட்டியான கவர்ச்சி உடையில் கண்ணானே கண்ணே சீரியல் நடிகை நித்யா தாஸ்..!

சினிமா நடிகைகளுக்கு ஈக்குவலாக தற்போது சீரியல் நடிகைகளுக்கும் ரசிகர் வட்டம் அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் இவர்கள் இல்லத்தில் இருக்கும் அனைவரையும் மகிழ்விப்பதின் காரணத்தால் பெரிய அளவு ரசிகர் வட்டாரத்தை பெற்றிருக்கும் நடிகைகளில் ஒருவராக நித்யா தாஸ் விளங்குகிறார்.

சீரியல்களில்  சாத்திய நடிப்புத் திறனை வெளிப்படுத்தக் கூடிய இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கண்ணான கண்ணே சீரியலில் பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.

சீரியல் நடிகை நித்யா தாஸ்..

சன் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வந்த கண்ணான கண்ணே சீரியல் ஆனது. ஒரு தந்தைக்கும் மகளுக்கும் இடையே உள்ள உறவை மிக எதார்த்தமான முறையில் சொல்லக்கூடிய விதத்தில் கதை நகர்ந்தது. இந்த தொடரை தனுஷ் இயக்கியிருந்தார்.

இதில் அம்மா கேரக்டரை செய்த நித்யா தாஸ் ஏற்கனவே மலையாள சினிமா மூலம் திரை உலகிற்கு அறிமுகமான நிலையில் தமிழ் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார்.

--Advertisement--

தமிழ் சினிமாவில் இவர் ஷியாம் நடிப்பில் வெளி வந்த மனதோடு மழைக்காலம் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தது. உங்களில் சிலருக்கு ஞாபகத்தில் இருக்கலாம்.

இதனை அடுத்து பொன் மேகலை என்ற திரைப்படத்தில் நடித்த எனினும் எதிர்பார்த்த அளவு தமிழ் சினிமாவில் ஜொலிக்க முடியவில்லை.

எனவே பெரிய திரையில் இருந்து சின்னத்திரைக்கு தாவி சீரியல்களில் கலக்கி வரும் இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாள சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.

மேலும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட இதயம், பைரவி போன்ற தொடர்களில் நடித்து ரசிகர்களை அதிகரித்துக் கொண்டார்.

கண்ணான கண்ணே சீரியலில் யமுனாவாக நடித்து அனைவரையும் கவர்ந்திருக்கக் கூடிய இவருக்கு வெறும் 36 வயது ஆவதோடு மட்டுமல்லாமல் இரண்டு குழந்தைகளும் இருக்கிறார் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள்.

குட்டையான கவர்ச்சி உடையில்..

இதற்கு காரணம் இரண்டு பிள்ளைகளைப் பெற்ற பின்பும் இளமை மாறா கொஞ்சும் அழகியாக திகழும் நித்யா தாஸ் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இருக்கக் கூடிய புகைப்படங்களை பார்த்து ஹார்ட் பீட் எகிறி விட்டதாக சொல்லி இருக்கிறார்கள்.

இதற்கு காரணம் இந்த கோடையில் ஏற்பட்டிருக்கும் வெயிலின் தாக்கத்தை குறைத்துக் கொள்ள குடும்பத்தோடு நீச்சல் குளத்தில் ஆட்ட பாட்டம் போட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளி வந்துள்ளது.

இதனைப் பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் கண்ணான கண்ணே சீரியலில் நடித்த யமுனாவா இது? என்று வாய் அடைத்து இருக்கிறார்கள். இதற்கு காரணம் குட்டையான கவர்ச்சி உடையில் காட்சியளித்திருக்கும் நித்யா தாஸ் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக மாறிவிட்டார்.

மட்டையான ரசிகாஸ்..

இந்த புகைப்படத்தை பார்த்து மட்டையான ரசிகாஸ் அனைவரும் இப்படி குட்டையான கவர்ச்சி உடையில் தங்களை திணற வைத்திருக்கும் நித்யா தாஸ் பற்றி வர்ணித்து தள்ளி இருக்கிறார்கள்.

மேலும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்திருப்பதால் இரவு தூக்கத்தை கெடுத்துக் கொண்டு இந்த புகைப்படங்களை திரும்பத் திரும்ப பார்த்து இணையத்தில் வைரலாக மாற்றி விட்டார்கள்.

இன்னும் சில ரசிகர்கள் இந்தப் புகைப்படத்திற்கு சுற்றி போட வேண்டும் இல்லையென்றால் கண் பட்டு விடும் என சொல்லி இருக்கிறார்கள்.