நடிகை கீர்த்தி சுரேஷ் ( Keerthy Suresh ) முண்டா பனியனை தன்னுடைய மார்புக்குள் சுருட்டி விட்டு கண்ணாடி முன்பு நின்று எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
கடந்த 1992 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். கேரளாவை பூர்விகமாக கொண்ட இவர் பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளரான ஜி சுரேஷ் மற்றும் பிரபல நடிகை மேனகாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான பைலட் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை கீர்த்தி சுரேஷ் அதனை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துக் கொண்டிருந்தார்.
அடுத்து 2015 ஆம் ஆண்டு இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் நடிகர் விக்ரம் பிரபு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் மாயா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தெலுங்கில் நேனு சைலஜா என்ற திரைப்படத்தில் நடிகர் ராம் பொத்தினேனிக்கு ஹீரோயினாக நடித்திருந்தார். அதன் பிறகு 2016 ஆம் ஆண்டு வெளியான ரஜினி முருகன் திரைப்படம் நடிகை கீர்த்தி சுரேஷ்-க்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது.
---- Advertisement ----
இந்த திரைப்படத்தில் நடித்த பிறகு நடிகை கீர்த்தி சுரேஷ் சுரேஷின் மார்க்கெட் கிடுகிடுவென உயர்ந்தது. அதன் பிறகு, அதே வருடம் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரெமோ திரைப்படம் அவருக்கு தமிழ் சினிமாவில் முக்கியமான இடத்தை பெற்றுக் கொடுத்தது.
அதன் பிறகு பைரவா, பாம்பு சட்டை, மகாநதி, சீமராஜா, சாமி, சண்டக்கோழி, சர்க்கார், அண்ணாத்த, உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் நடிகர் நாணி நடிப்பில் வெளியான தசரா திரைப்படத்தில் நடித்திருந்தார்.
சினிமாவில் அறிமுகமான புதிதில் எனக்கென ஒரு பண்பு இருக்கிறது பாரம்பரியம் இருக்கிறது கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்றெல்லாம் கூறிக் கொண்டிருந்த நடிகை கீர்த்தி சுரேஷ் சமீப காலமாக படங்களில் கிளுகிளுப்பான காட்சிகளில் நடித்து வருகிறார்.
குறிப்பாக பிரபல நடிகர் நிதின் ரெட்டி நடிப்பில் வெளியான ரங்தே என்ற திரைப்படத்தில் படுமோசமான படுக்கை அறை காட்சிகளை சூடேற்றி இருந்தார் இப்படி ரசிகர்கள் மத்தியில் கனவு கனியாக வலம் வந்து கொண்டிருக்கும் இடையே கீர்த்தி சுரேஷ் தற்பொழுது தன்னுடைய டீ சட்டை மார்புக்குள் சுருட்டி விட்டு கண்ணாடி முன்பு எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.