50 கோடி வீடு.. அழகான சொகுசு கார்.. வாங்கி கொடுத்தாரா..? கிருத்திகா உதயநிதியின் பதிலை பாத்தீங்களா..?

50 கோடி வீடு.. அழகான சொகுசு கார்.. வாங்கி கொடுத்தாரா..? கிருத்திகா உதயநிதியின் பதிலை பாத்தீங்களா..?

அண்மைக்காலமாக இணையங்களில் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக உதயநிதி மற்றும் நிவேதா பிரச்சனை விஸ்வரூபமாக மாறி பல்வேறு வகையான கருத்துக்கள் நாள் ஒரு மேனியும் பொழுதொரு வண்ணமாய் வெளி வந்துள்ளது.

இதையும் படிங்க: சமஉ மகனுடன் விவாகரத்தான எஸ் நடிகை.. விடிய விடிய பணிவிடை.. சிலிர்த்து போன சமஉ..

இந்நிலையில் இந்த பேச்சுக்களுக்கு தக்க பதிலடி கொடுக்கக் கூடிய வகையில் உதயநிதியின் மனைவி கிருத்திகா உதயநிதி என்ன சொல்லி இருக்கிறார் என்பது பற்றி இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

கிருத்திகா உதயநிதி..

உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகா உதயநிதி ஒரு பன்முக திறமையை கொண்டவ.ர் இவர் திரைப்பட இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் திகழ்ந்திருக்கிறார். மேலும் பல வெப் சீரியல்களையும், குறும்படங்களையும் இயக்கி இருக்கிறார்.


அண்மைக்காலமாக இணையங்களில் உதயநிதிக்கும் நடிகை நிவேதாவிற்கும் என்ன லிங்க் என்பது பற்றி விஷயங்கள் விவகாரமாக வெளி வந்து கொண்டிருக்க கூடிய வேளையில் இந்த பிரச்சனை விஸ்வரூபமாக தற்போது மக்கள் மத்தியில் பேசும் பொருளாக பேசப்பட்டு வருகிறது.

---- Advertisement ----

இதற்கு காரணம் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் சில விஷயங்களை பகிரங்கமாக வெளிப்படுத்தியதை அடுத்து இந்த விஷயம் புகைய ஆரம்பித்துள்ளது.

50 கோடி வீடு சொகுசு கார் வாங்கிக் கொடுத்தாரா?

இது குறித்து சவுக்கு சங்கர் பேசுகையில் நிவேதாவுக்கு 50 கோடி வீடு அதுவும் துபாயில் உதயநிதி வாங்கி தந்துள்ளதாகவும், சொகுசு கார் வாங்கி கொடுத்திருப்பதாகவும் கூறி இருக்கிறார்.

மேலும் நிவேதா பெத்துராஜ் உதயநிதியை பார்க்க வேண்டும் என்றால் துபாயில் இருந்து ஒரு நாள் கிளம்பி சென்னை வந்து செல்வதாகவும் பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.

நிவேதிதா பெத்துராஜ் கார் ரேஸ் மற்றும் பேட்மிட்டன் விளையாடுகளில் வெற்றி பெறும் போது அந்த புகைப்படங்கள் பெருமளவு ஊடகங்களில் வெளி வந்து உதயநிதியை மகிழ்ச்சியில் அப்படியே மூழ்கடித்து விடும்.


இப்படி பல விஷயங்களை கூறிய நிலையில் அண்மையில் போதை கடத்தல் விவகாரத்தில் ஜாபர் சாதிக் கைது செய்து பட்டிருப்பதை அடுத்து அவர் கருப்பு பணத்தின் மூலம் தான் மங்கை திரைப்படத்தை கிருத்திகா இயக்கியிருப்பதாக தெரிய வந்துள்ளது.

கிருத்திகா உதயநிதி பதில்..

மேலும் போதை கடத்தலில் சம்பாதித்த பணத்தைக் கொண்டு இந்த படத்தை எடுத்ததாகவும் படத்தின் நடித்தவர்களுக்கு கருப்பு பணத்தை தான் விநியோகம் செய்ததாகவும் தெரிவித்து கடுமையான அதிர்வலைகளை தமிழகத்தில் ஏற்படுத்திவிட்டார்.

மேலும் தற்போது தான் திமுகவிற்கு ஜாபர் சாதிக் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது தெரிந்து உள்ளதா? ஏற்கனவே உதயநிதி மற்றும் முதல்வர் ஸ்டாலினோடு இணைந்து எடுத்த புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் பரவி பெருத்த அதிர்ச்சியை மக்கள் மத்தியில் கொடுத்துள்ளது.

மேலும் உதயநிதியின் செயல்பாடுகள் ஜாபர் சாதிக்கின் நிலை இவற்றை அறிந்து கொண்டு பல நெகட்டிவ் விமர்சனங்களை திமுக பிரமுகர்கள் மட்டுமல்லாமல் தமிழக மக்களும் தெரிவித்திருக்கிறார்கள்.

இதனை அடுத்து சமூக வலைத்தளங்களில் கிருத்திகா உதயநிதி இதற்கான பதிலை அளித்திருக்கிறார். அதில் சோசியல் மீடியாவில் மனிதர்களின் நடவடிக்கைகளை பார்த்து வியப்பாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.


இதையும் படிங்க: ஆள் இல்லாத இடத்துல வச்சி பாக்கணும் போல இருக்கு.. நீச்சல் உடையில் கீர்த்தி சுரேஷ்.. தூக்கம் தொலைத்த இளசுகள்..

இதில் மனிதர்கள் அனைவரும் ஒரு பைத்தியக்கார நிலையில் இருப்பதாக காண்டாகி வெளியிட்டிருக்கும் விஷயம் தற்போது ரசிகர்களின் மத்தியில் பரவி வருகிறது.

இதனை அடுத்து நெருப்பு இல்லாமல் புகையாது போன்ற வசனங்களை பேசி விரைவில் உண்மை நிலை என்ன என்பது தெரிந்துவிடும் என்பதை ரசிகர்கள் பூடகமாக பேசி வருகிறார்கள்.

---- Advertisement ----