“முதல் முறை புளூ பிலிம்.. என்னுடைய ஆண் நண்பரின்.. அதை என்ஜாய் பண்ணேன்..” லாஸ்லியா ஓப்பன் டாக்..!

நடிகை லாஸ்லியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் பிறகுதான் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு கிடைத்த பிரபலம் இவருக்கு சினிமாவில் ஹீரோயின் ஆகும் வாய்ப்பையும் பெற்றுக் கொடுத்திருக்கிறது.

ஆனால் திரைப்படங்களில் ஹீரோயினாக நடிக்கும் முன்பே தன்னுடைய கணவருடன் தனிமையில் இருந்த இவருடைய வீடியோ காட்சிகள் என்ற தலைப்பில் ஒரு வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி கொண்டிருந்தது.

அதில் இருக்கும் பெண் அச்சு அசல் பார்ப்பதற்கு லாஸ்லியா போலவே இருந்ததால் ரசிகர்கள் பலரும் அவரை லாஸ்லியா என்று நினைத்துக் கொண்டனர்.

ஆனால், ஒரு கட்டத்திற்கு மேல் அந்த வீடியோவில் இருப்பது லாஸ்லியா கிடையாது. அவரை போலவே முக தோற்றத்தில் இருக்கும் வேறு ஒரு பெண் என்பது.

இந்த விவகாரம் குறித்து இணைய பக்கங்களில் லாஸ்லியாவிடம்கேள்வி எழுப்பிய பொழுது நடிகை லாஸ்லியாவிற்கு திருமணம் நடந்தது என்பது உண்மைதான் என்பது போல தகவல்கள் மட்டுமே கிடைத்தன.

அதன் பிறகு இந்த விவகாரம் அப்படியே அடங்கி போனது. ஒரு பேட்டியில் பேசிய நடிகை லாஸ்லியா, தான் பள்ளியில் படிக்கும் பொழுது ஆண் நண்பர்களுடன் சேர்ந்து பிட்டு படம் பார்த்து இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

மட்டுமில்லாமல் அந்த படத்தை பார்த்து விட்ட பிறகு உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் என்னுடைய ஆண் நண்பர் ஒருவர் எனக்கு லிப் லாக் முத்தம் கொடுத்தார். ஆரம்பத்தில் நான் அதனை தவிர்க்க முயற்சி செய்தேன். ஆனால் சில நேரம் கழித்து நான் அதனை என்ஜாய் செய்ய ஆரம்பித்து விட்டேன் என கூறியிருந்தார்.

இதனை தொடர்ந்து நடிகை லாஸ்லியாவிடம் அந்த நண்பரை காதலித்தீர்களா..? திருமணம் செய்து கொள்ள நினைக்கிறீர்களா..? என்று கேள்வி எழுப்பிய பொழுது.. இல்லை, அவர் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு தற்போது குழந்தை குட்டி செட்டில் ஆகிவிட்டார் என கூறியிருக்கிறார் நடிகை லாஸ்லியா.

இவருடைய அந்த வெளிப்படையான பேச்சு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது என்று கூறியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.