சீக்கிரம் யாராச்சும் சான்ஸ் குடுங்கப்பா.. அதையும் கழட்டிட போறாங்க.. மீரா ஜாஸ்மின் உச்ச கட்ட கவர்ச்சி..!

ஜாஸ்மின் மேரி ஜோசப் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 1982 – ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தவர்.

மீரா ஜாஸ்மின் என்ற பெயரில் 2003-ஆம் ஆண்டு மலையாள திரைப்படத்தில் நடித்ததற்காக இந்திய தேசிய விருது வழங்கப்பட்டது.

நடிகை மீரா ஜாஸ்மின்..

மிகச்சிறந்த நடிகையான மீரா ஜாஸ்மின் அதிகளவு சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார். மேலும் 2007-ஆம் ஆண்டு ஒரே கடல் என்ற படத்தில் மம்முட்டியோடு இணைந்து நடித்திருக்கிறார்.

அத்துடன் அதிக அளவு இவர் மலையாள படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்களின் மனதை அள்ளிச் சென்றார்.

---- Advertisement ----

அந்த வகையில் தமிழில் 2007-ஆம் ஆண்டு வெளிவந்த நேபாளி என்ற திரைப்படத்தில் நடிகர் பரத்தோடு இணைந்து நடித்த இவர் அதே ஆண்டு பரட்டை என்கிற அழகுசுந்தரம், திருமகன் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும் 2006-ஆம் ஆண்டு மெர்குரி பூக்கள் என்ற படத்தில் அன்பு செல்வி கேரக்டரை அற்புதமாக செய்த இவர் 2005-இல் விஷாலோடு இணைந்து சண்டைக்கோழி படத்தில் தனது அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

மேலும் கஸ்தூரிமான், ஆயுத எழுத்து, ஆஞ்சநேயா, புதிய கீதை, பாலா ரன் போன்ற படங்களில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு அதிகளவு ரசிகர்கள் இருக்கிறார்கள்.

யாராவது சான்ஸ் கொடுங்க..

இவரது இயல்பான நடிப்பை பார்த்து ரசிகர்கள் அனைவரும் இவரது நடிப்பில் கட்டுண்டு இருப்பார்கள். அந்த அளவு இவரது அங்க அசைவுகளில் நடித்து பலரையும் அசத்தி விடும் நடிகை.

சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி வண்ண வண்ண உடைகளை அணிந்து ரசிகர்களின் ரசனையை தூண்டக்கூடிய வகையில் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

இந்த வகையில் இவர் தற்போது முன்னழகு எடுப்பாக தெரியக்கூடிய பல்வேறு விதமான மாடன் உடைய அணிந்து ரசிகர்களின் மனதை சீண்டிப் பார்ப்பது போல் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

இல்லைன்னா அதையும் கழட்ட போறாங்க..

இந்த புகைப்படங்களை தொடர்ந்து பார்த்து இணையத்தில் வைரலாக மாற்றி இருக்கும் ரசிகர்கள் இது வரை இவர் வெளியிட்ட புகைப்படங்களிலேயே அதிக அளவு கவர்ச்சி கொண்ட புகைப்படங்களாக இவை உள்ளது என சொல்லி இருக்கிறார்கள்.

மேலும் இந்த புகைப்படத்தை பார்த்து ஜொள்ளுவிட்டு வரும் ரசிகர்கள் முன்னழகு அப்படியே தெரிவதாகவும் இந்த குழியில் விழுந்தால் எந்திரிக்க முடியாது என தெரிந்தும் மீண்டும் மீண்டும் பார்த்து வருகிறார்கள்.

அவர்களின் மனதில் சலனத்தை ஏற்படுத்தி இருக்கும் இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் அவர்களின் ஆசையை தூண்டி விடக் கூடிய வகையில் இருப்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் இரவு தூக்கத்தை இழந்து தவித்து வருகிறார்கள்.

இதை அடுத்து இணையத்தையே பற்றி எரிக்க கூடிய வகையில் இவரது புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இருப்பதால் ரசிகர்கள் அதை நண்பர்களுக்கு ஷேர் செய்து மஜாவாக இருக்கிறார்கள்

---- Advertisement ----