கை வச்சா வழுக்கிட்டு போயிடும் போல இருக்கே.. பின்னழகை காட்டி சூடேற்றும் நயன்தாரா..!

தமிழ் சினிமாவில் கவர்ச்சி காட்டினால் மட்டுமே காலம் தள்ள முடியும் என்ற நிலையில் இப்போது பெரும்பாலான நடிகைகள் இருந்து வருகின்றனர் என்பது மறுக்க முடியாதது.

முன்னுதாரணமாக திகழ்ந்த குஷ்பு

இந்த கலாச்சாரத்தை முதலில் துவக்கி வைத்த பெருமை, இப்போது பாஜக கட்சி பிரபலம், தேசிய மகளிர் ஆணையக்குழு உறுப்பினர் நடிகை குஷ்புதான். இவர்தான் முதன் முதலில் கதாநாயகியாக நடிக்கும் போதே, ஒரு கவர்ச்சி நடிகை போன்ற கிளாமரை தனது படங்களில், பாடல் காட்சிகளில் வெளிப்படுத்தி கதாநாயகியும், தாராளமான கவர்ச்சியாக நடிக்கலாம் என்ற ஒரு தைரியத்தை கொடுத்து, முன்னுதாரமாக திகழ்ந்தவர் குஷ்புதான்.

முன்னழகு, பின்னழகை தூக்கலாக காட்டுவதும், கதாநாயகன்களை தன் மார்பில் வேகமாக இடித்து, நெஞ்சில் முட்டுவதும்தான் குஷ்புவின் பாணி. அதனாலேயே இவரை கதாநாயகியாக போட ரஜினி, கமல், பிரபு போன்ற பல ஹீரோக்கள் விரும்பினர்.

குஷ்புவை தொடர்ந்து நடிக்க வந்த ரோஜா, மீனா, ரம்பா, நக்மா உள்ளிட்ட பல நடிகைகள் கதாநாயகிகளாக இருந்தும் கவர்ச்சி நடிகைகளை போல் பல சீன்களில் நடித்து சினிமாவில் தனது தங்களது இடத்தை தக்கவைத்துக் கொண்டனர்.

இப்போது அது நயன்தாரா, திரிஷா, சினேகா வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

--Advertisement--

நயன்தாரா

இப்போது நயன்தாராவுக்கு 40 வயதை கடந்த நிலையில் இரண்டு வளர்ப்பு பிள்ளைகளுக்கு தாயான நிலையில், இன்னும் லேடி சூப்பர் ஸ்டார் என்ற நிலையில்தான் இருந்து வருகிறார். ஒரு படத்தில் நடிக்க 10 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுகிறார் என்று கூறப்படுகிறது.

நயன்தாரா படப்பிடிப்புக்கு தாமதமாக வருவது, அவர் காட்டும் கெடுபிடி, படப்பிடிப்பை இந்த நேரத்துக்குள் முடிக்க வேண்டும் என்பது, படப்பிடிப்புக்கு குழந்தைகளை அழைத்து வருவது என்று பலவிதங்களில் அவர் டார்ச்சர் கொடுத்தாலும், தயாரிப்பாளர்கள் மீண்டும் மீண்டும் நயன்தாராவிற்கு தன் படங்களில் நடிக்க வாய்ப்பு தருகிறார்கள் என்பதுதான் இதில் கசப்பான உண்மை.

விமானம் வைத்திருக்கிறார்

நயன்தாரா நடிப்பது மட்டுமின்றி, சில பிசினஸ்களிலும் ஈடுபட்டு வருகிறார். 50 கோடி ரூபாய் மதிப்பில், அவர் தனியாக தனது சொந்த பயன்பாட்டுக்காக விமானம் வைத்திருக்கிறார் என்பது பலரும் அறியாத தகவல். அவரது சொந்த விமானத்தில் தான் வெளிநாடுகளுக்கு செல்கிறார். வெளிநாடுகளில் நடக்கும் படப்பிடிப்புகளுக்கு, வெளிநாடுகளில் உள்ள தனது பிசினஸ் விஷயங்களை கவனிக்கவும் அவர் விமானத்தில் தான் செல்கிறார்.

கவர்ச்சி நடிப்பில் அசத்திய நயன்தாரா

நயன்தாரா துவக்க காலத்திலிருந்து கவர்ச்சியான நடிகையாக பல படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக வல்லவன் படத்தில் சிம்புவுடன் பயங்கர கவர்ச்சியில் நடித்திருப்பார். அதேபோல் குசேலன் படத்திலும் கவர்ச்சி நாயகியாக நடித்திருந்தார். சிவாஜி படத்தில் ஒரு பாடல் காட்சியில் வந்தாலும் அதிலும் கவர்ச்சிதான் காட்டி இருந்தார்.

பில்லா படத்தில் கருப்பு நிற டூபீஸ் உடையில் அவர் கருப்பு கூலிங் கிளாஸ் அணிந்தபடி நடந்து வரும் காட்சியை இப்போது பார்த்தாலும் ரசிகர்களுக்கு எக்குத்தப்பாக வியர்க்க துவங்கி விடும்.

அதேபோல் விஷாலுடன் நடித்த சத்யம் என்ற படத்திலும் மிக ஆபாசமாக பாடல் காட்சிகளில் நடித்திருந்தார்.

சிம்புவின் உதட்டை கடித்து…

உதட்டு முத்தக்காட்சிகளில் சிம்புவுடன் நடித்து, அந்த புகைப்படங்கள் எல்லாம் சினிமா பத்திரிகைகளில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

கை வச்சா வழுக்கிட்டு போயிடும்

இப்போதும் நடிகை நயன்தாரா சினிமாவில் வாய்ப்புகள் வேண்டும் என்பதற்காக, தொடர்ந்து கவர்ச்சியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதுவும் அவரது இதுபோன்ற கவர்ச்சியான ஹாட் புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள், கை வச்சா வழுக்கிட்டு போயிடும் போல இருக்கே.. என்று சொல்லும் அளவுக்கு பின்னழகை காட்டி சூடேற்றுகிறார் நயன்தாரா.