என்னடா நடக்குது அங்க.. கணவர் மேல் அமர்ந்து கொண்டு நயன்தாரா செய்த சேட்டை.. தீயாய் பரவும் மீம்கள்..

என்னடா நடக்குது அங்க.. கணவர் மேல் அமர்ந்து கொண்டு நயன்தாரா செய்த சேட்டை.. தீயாய் பரவும் மீம்கள்..

மலையாள சேச்சியான நயன்தாரா கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்து கோலிவுட்டின் நம்பர் ஒன் நடிகையாக ஆகிவிட்டார். முன்னை நடிகையான நயன்தாரா படங்கள் தவிர்த்து விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.

2003-ம் ஆண்டு மலையாள திரைப்படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமான இவர் தொடர்ந்து இவர் 2005-ம் ஆண்டு ஐயா திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமாகி புகழ் பெற்றுள்ளார்.

இதையும் படியுங்கள்: என் மகனை தேடி வந்து அடிக்கிறாங்க.. பாதுகாப்பே இல்ல.. கதறும் ரஜினி பட நடிகர்..

அதன் பின்னர் அடுத்தடுத்த ஹிட் படங்களில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ரோல்களில் நடித்து தென்னிந்திய திரைப்பட உலகில் “லேடி சூப்பர் ஸ்டார்” என்னும் புனைப்பெயரினை பெற்றார்.

2005-ம் ஆண்டு மாபெரும் வெற்றி பெற்ற சந்திரமுகி திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடித்து தமிழ் திரையில் பிரபலமாகியுள்ளார்.

--Advertisement--

இப்படத்தினை தொடர்ந்து நயன்தாராவுக்கு தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது. தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக புகழ் பெற்றுள்ளார்.

இதையும் படியுங்கள்: இந்த வயசுல பண்ற வேலையா இது.. தன்னை விட 20 வயது குறைந்த நடிகருடன் கஜோல்.. வாயை பிளந்த ரசிகர்கள்..

இதனிடையே 2022 ல் தனது நீண்ட நாள் காதலர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துக்கொண்டார். சென்னையில் உள்ள மகாபலிபுரத்தில் பிரம்மாண்டமாக திருமணம் நடந்தது.

இந்நிலையில் தற்போது நயன்தாரா கணவருடன் செய்த லீலை ஒன்று வைரலாகியுள்ளது. அதாவது, விக்னேஷ் சிவன் கடந்த ஆண்டு ஜூன் 9-ஆம் தேதி திருமண நாளை முன்னிட்டு புல்லாங்குழல் கலைஞர் நவீன் என்பவரை வீட்டுக்கே அழைத்து வந்து பாட வைத்திருக்கிறார்.

அந்த வீடியோவை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன. கரணம் அதில் நயன்தாரா கணவர் விக்கியின் மடியில் அமர்ந்து கொஞ்சி முத்தமிட்டு ரொமான்ஸ் செய்துள்ளார்.

இதையும் படியுங்கள்: ரச்சிதா மகாலட்சுமி இரண்டாம் திருமணம்.. மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவேள்..!

நவீன் “மறுவார்த்தை பேசாதே” பாடலை தனது புல்லாங்குழல் மூலம் வாசித்துக் கொண்டிருக்கும் நிலையில் நயன்தாரா இசையில் மயங்கி ரொமான்ஸ் செய்தாராம். கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து கொஞ்சும் வீடியோ தற்ப்போது இணையத்தில் வைரலாக நெட்டிசன்ஸ் என்னடா நடக்குது அங்க? பாவம் அந்த புல்லாங்குழல் ஊதும் இசைக் கலைஞர் விமர்சித்துள்ளனர்.