“கிறுகிறுன்னு வருதே..” – குட்டியூண்டு பாவாடை.. தொடையை பளிச்சென காட்டி.. சூடேற்றும் நயன்தாரா..!

கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்த நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர் கடந்த ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் அந்த படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்த நடிகை நயன்தாராவுக்கும் காதல் ஏற்பட்டது.

தொடர்ந்து ஆறு ஆண்டுகாலம் காதலித்து வந்த அவர்கள் காதலிக்கும் போதே அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது வழக்கம். அங்கிருந்தபடி தங்களுடைய ரொமான்ஸ் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பது திருமணத்திற்குப் பிறகாவது இப்படியான படங்களை வெளியிடுவதை நிறுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் நினைத்ததற்கு மாறாக இவர்கள் அடிக்கடி தங்களுடைய புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்கள். திருமணம் முடிந்த கையோடு தாய்லாந்திற்கு தேனிலவு கொண்டாட சென்றிருந்த இருவரும் தற்போது ஸ்பெயின் நாட்டிற்கு தங்களுடைய தேனிலவை கொண்டாட சென்றிருக்கிறார்கள்.

அங்கிருந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அன்றாடம் பதிவிட்டு வரும் நடிகை நயன்தாரா மற்றும் ஆகியோர் தற்போது வெளிநாட்டு வீதிகளில் செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

---- Advertisement ----

அந்த வகையில் நடிகை நயன்தாரா குட்டையான பாவாடை அணிந்து கொண்டு தன்னுடைய தொடையழகு பளிச்சென தெரிய போஸ் கொடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சமீபத்தில், கடற்கரையில் படுக்கையை விரித்து அதில் படுத்துக்கொண்டு கடலின் அழகை ரசித்துக்கொண்டே ரொமான்ஸ் செய்த நடிகை நயன்தாராவின் வீடியோ ஒன்றும் இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது. அதனை, நம்முடைய தளத்திலேயே பார்த்து இருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.

---- Advertisement ----