தங்கள் சொந்த வழியில் சென்றிருந்தால், பாஜக எப்பொழுதோ ராமர் கோயிலை கட்டியிருக்கும் என்று அக்கட்சியின் தலைவர் அமித்ஷா கூறியுள்ளார். ராமர் …
Read More »மதிமுக போராட்டத்திற்கு திமுக ஆதரவு – வைகோ கேள்விக்கு ஸ்டாலின் சூசக பதில்
திமுக கூட்டணியில் மதிமுக உள்ளதா என்பதை மு.க.ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். தங்கள் …
Read More »ஸ்டெர்லைட் விவகாரம் – முதலமைச்சரே காரணம் என ஸ்டாலின் குற்றச்சாட்டு
ஸ்டெர்லைட் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் அரசின் சீராய்வு மனு தள்ளுபடிக்கு முதல்வரே பொறுப்பு என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் …
Read More »மத்திய அரசிடம் கூடுதல் நிதி கோர வேண்டும் – சரத்குமார்
கஜா புயல் பாதிப்பிற்கு மத்திய அரசிடம் தமிழக அரசு கூடுதல் நிவாரண நிதி கோர வேண்டும் என சமத்துவ மக்கள் …
Read More »“தேர்தல் இன்று நடந்தாலும் பாஜக 30 எம்.பி தொகுதிகளை வெல்லும்” – பொன்.ராதாகிருஷ்ணன்நம்பிக்கை
மக்களவை தேர்தல் இன்று நடைபெற்றாலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாஜக கூட்டணி நிச்சயம் 30 தொகுதிகளை வெல்லும் என்று மத்திய …
Read More »வாகனங்களை மறித்து குதித்து ஆடும் ‘நில்லு நில்லு சேலஞ்ச்’… கேரள போலீசார்எச்சரிக்கை..!
ஆபத்தை விளைவிக்கும் ‘நில்லு நில்லு சேலஞ்சை’ யாரும் மேற்கொள்ள வேண்டாம் என கேரளா போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். முன்னர் ஒரு காலத்தில் …
Read More »ம.பி., மிசோரமில் தேர்தல் பரப்புரை நிறைவு.. நாளை மறுநாள் வாக்குப்பதிவு
நாளை மறுநாள் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மத்தியபிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலங்களில் இன்றுடன் தேர்தல் பரப்புரை ஓய்ந்துள்ளது. மத்திய பிரதேசத்தில் …
Read More »புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுனில் அரோரா நியமனம்..!
நாட்டின் அடுத்த தலைமைத் தேர்தல் ஆணையராக சுனில் அரோரா நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது தலைமைத் தேர்தல் ஆணையராக உள்ள …
Read More »மகாராஷ்ட்ரா முதல்வர் ஹெலிகாப்டர் விபத்து: விமானியின் தவறே காரணம்!
மகாராஷ்ட்ர முதல்வர் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதற்கு விமானியின் தவறே காரணம் என விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர …
Read More »சத்தீஸ்கர் துப்பாக்கி சண்டையில் 8 மாவோயிஸ்டுகள் கொலை
சத்தீஸ்கர் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பாதுகாப்பு படை வீரர்களும் 8 மாவோயிஸ்டுகளும் கொல்லப்பட்டுள்ளதாக காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் மீனா …
Read More »கஜாவினால் பாதித்த மக்களுக்கு கரம் கொடுத்த திருச்சி பள்ளி மாணவிகள்
கஜா புயலால் பாதித்த மக்களுக்கு திருச்சியைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் உதவிக்கரம் நீட்டியுள்ளனர். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசின் …
Read More »பாதுகாப்பு பணியின்போது போலீசாருக்கு செல்போன் தடை
காவலர்கள் பாதுகாப்பு பணியின்போது செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஆண், பெண், திருநங்கைகள் என ஏராளமான போலீசார் …
Read More »நீதிமன்ற வளாகத்தில் வெடித்த சொத்து பிரச்னை – மோதலில் 3 பேர் காயம்..!
சொத்துப் பிரச்னை காரணமாக சேலம் நீதிமன்ற வளாகத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் காயமடைந்தனர். சேலம் மாவட்டம் …
Read More »எந்தெந்த பகுதி பள்ளிகளுக்கு நாளை விடுமுறை..? தெரிந்து கொள்ள..!
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூர் பகுதி பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ‘கஜா’ புயல் கடந்த 15-ஆம் தேதி …
Read More »ஜெயலலிதாவுக்கு நினைவில்லம் ! தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அரசு செலவில் நினைவில்லம் அமைக்கும் அரசாணையை ரத்து செய்யக்கோரிய வழக்கில் தமிழக அரசு இரண்டு …
Read More »தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் காலமானார்
தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 88. திருச்சி மண்ணச்சநல்லூரைச் சேர்ந்த ஐராவதம் மகாதேவன், 2009ம் …
Read More »கிரிக்கெட் மைதானத்தில் தமிழக விவசாயிகளுக்காக ’பதாகை’ ஏந்திய இளைஞர்கள்
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டி மைதானத்தில் இளைஞர்கள் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக பதாகைகள் ஏந்தி அங்கிருந்த அனைவரின் …
Read More »கர்ப்பிணி மனைவியை கணவர் தாக்கியதால் கரு கலைந்ததாக புகார்
தானேவில் கர்ப்பிணி பெண் ஒருவரை அவரது கணவன் வரதட்சனை கேட்டு வயிற்றில் எட்டி உதைத்ததில் கரு கலைந்த சம்பவம் அதிர்ச்சியை …
Read More »“பெட்ரோல் பங்க் அமைக்க விண்ணப்பிக்கலாம்” – இந்தியன் ஆயில் நிறுவனம் தகவல்
தமிழகத்தில் பெட்ரோலின் தேவை 8 விழுக்காடும், டீசலின் தேவை 4 விழுக்காடும் ஓராண்டில் அதிகரித்திருப்பதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன …
Read More »‘இந்திய வரலாற்றில் நீங்கா வடு’ – மும்பை தாக்குதலின் 10ஆம் ஆண்டு தினம் இன்று
166 பேர் கொல்லப்பட்ட மும்பை தீவிரவாத தாக்குதலின் 10 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்திய வரலாற்றில் …
Read More »