முதல் கணவனை போட்டு **** இப்போ இவனையும் போட்டு **** போறியா..? பாவனி ரெட்டி பதிலடி..!

முதல் கணவனை போட்டு **** இப்போ இவனையும் போட்டு **** போறியா..? பாவனி ரெட்டி பதிலடி..!

ஆந்திராவை செய்த பிரபல சீரியல் நடிகையாக பிரபலமாக இருந்தவர் நடிகை பாவினி ரெட்டி இவர் தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

துணிவு திரைப்படத்தில் ஒரு துணை வேடத்தில் நடித்திருந்தார். இவர் குறிப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தான் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார்.

அதற்கு முன்னர் தமிழ் தொலைக்காட்சிகளில் சின்னச் சின்ன அதற்கு முன் தமிழ் தொலைக்காட்சிகள் பிரபலமான சீரியல்கள் சிலவற்றில் நடித்திருக்கிறார்.

பாவினி ரெட்டி:

நடிகை பவானி ரெட்டி, விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ரெட்டைவால் குருவி’, சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர்.

இதையும் படியுங்கள்: ஹாலிவுட் நடிகைங்க எல்லாம் பிச்ச வாங்கணும்.. அதை எடுப்பாக காட்டி கிக் ஏற்றும் திவ்யா துரைசாமி..!

--Advertisement--

தெலுங்கு சீரியல் நடிகையான இவர் தொடர்ந்து தமிழில் பல சீரியல்கள் நடித்து வருவதால் இவருக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது.

சின்னத்தம்பி சீரியலில் நந்தினி கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிிடித்தவர் நடிகை பாவனி ரெட்டி.

2016 இல் தெலுங்கு நடிகர் பிரதீப் குமாருடன் டேட்டிங் செய்யத் தொடங்கினார் . இந்த ஜோடிகாதலர் தினத்தைக் குறிக்கும் வகையில் 14 பிப்ரவரி 2017 அன்று அவர் திருமணம் செய்து கொண்டார்.

இதனிடையே பிரதீப் தற்கொலை செய்து கொண்டார் மற்றும் ஹைதராபாத்தில் உள்ள புப்பல்குடாவில் உள்ள அவரது வீட்டில் இறந்து கிடந்தார் .

திருமணம் செய்த சில ஆண்டுகளில் பாவனியின் கணவர் தற்கொலை செய்துக்கொண்தால் கணவரையே கொன்றவர் பாவனி ரெட்டி என்ற கடுமையான விமர்சனங்களுக்கு ஆளானவர்.

அமீர் உடன் மலர்ந்த காதல்:

இதனிடையே சில ஆண்டுகளுக்கு முன் விஜய் டிவி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாவனி ரெட்டி போட்டியாளராக கலந்துக்கொண்டார்.

இதையும் படியுங்கள்: வீட்டோட மாப்பிள்ளையா போறதுக்கு நூதன திட்டமா..? ஹாட் ஸ்பாட் காட்சி.. விளாசும் ரசிகர்கள்..!

இந்த நிகழ்ச்சி அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது. அப்போது வொய்ல்டு கார்டு முறையில் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த டான்ஸ் மாஸ்டர் அமீர்,

பாவனியையே சுற்றி சுற்றி வந்து, ஒரு கட்டத்தில் மடக்கிவிட்டார். இருவருக்குள் நெருக்கம் ஏற்பட்டு, காதல் மலர்ந்தது. பிக்பாஸ் வீட்டிலேயே காதலிக்க துவங்கினார்கள்.

அதன்பின் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த அவர்கள் ஒரே வீட்டில் கணவன், மனைவியாக குடும்பம் நடத்தி வருகின்றனர்.

விரைவில் அவர்கள் முறைப்படி திருமணம் செய்துக்கொள்ள இருப்பதாகவும் தகவல் பரவி வருகிறது. இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் அமீர், பாவனி பங்கேற்றனர்.

இதில் பாவனி கூறியதாவது, நான் என் கணவரை, பல ஆண்டுகள் ஆழமாக காதலித்துதான் திருமணம் செய்துக்கொண்டேன்.

அமீரையும் கொலை செய்யப்போறியா?

அது பலருக்கும் தெரியாது. இப்போது முதல் கணவரை கொன்றுவிட்டாய், அமீரை எப்போது கொல்லப் போகிறாய் எனக் கேட்டு சிலர் கமெண்ட் செய்து என் மனதை கிழித்து காயப்படுத்துகின்றனர்.

இதையும் படியுங்கள்: உச்ச கட்ட கோவத்தில் அஜித்.. இந்த நேரத்தில் வீடியோவை வெளியிட காரணமே இது தானாம்..

நான் ஒருவர் மீது அன்பு வைத்துவிட்டால் அவர்களுக்காக எதையும் செய்வேன்.அவர்கள்தான் என் உலகம் என்று வாழ்வேன்.

அப்படிப்பட்டவர்கள், என் வாழ்வில் இல்லாமல் போய்விட்டால் நான் எவ்வளவு வேதனைப்படுவேன் என என்னுடன் இருந்தவர்களுக்கு தான் தெரியும்.

என் வாழ்க்கையை பார்த்தவர்களுக்கு தெரியும். ஆனால் கொச்சையாக கமெண்ட் போடுகின்றனர் என்று பாவினி கூறினார்.