60 வயசு நடிகருடன் விடுதியில் தனிமையில் இருந்தது ஏன்..? 43 வயசு நடிகை சொன்ன காரணம்..

பெரும்பாலும் திரைப்பட நடிகைகள் பணத்திற்காகவும் மிகப்பெரிய பட வாய்ப்புக்காகவும் தாங்கள் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்லலாம் என இறங்கி வயதுக்கு மீறிய நபர்களுடன் உடலுறவு வைத்துக் கொள்வார்கள்.

இயக்குனர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என பெரும் புள்ளிகளுடன் தகாத உறவு வைத்துக்கொண்டு அதன் மூலம் மிகப்பெரிய பணக்காரர் ஆகிவிடலாம் என்ற ஒரு மிதப்பில் இருந்து வருகிறார்கள்.

பணத்திற்காக தகாத உறவுகள்:

அப்படித்தான் பிரபல கன்னட நடிகையான பவித்ரா லோகேஷ். தெலுங்கு பட நடிகரான விஜய கிருஷ்ணா நரேஷ் உடன் தகாத உறவில் இருந்தார்.

60 வயது மதிக்கத்தக்க தெலுங்கு திரைப்பட நடிகரான விஜய கிருஷ்ணா நரேஷ் உடன் தகாத உறவில் இருந்து பின்னர் அவரை திருமணம் செய்து கொண்டார் .

---- Advertisement ----

இவர் பணத்திற்காக தான் திருமணம் செய்து கொண்டார் என பரவலாக விமர்சனங்கள் இருந்து வந்தது.

கர்நாடகாவை சேர்ந்தவரான பவித்ரா லட்சுமி தெலுங்கு மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழில் குணசேத்திர வேடங்களில் நடித்திருக்கிறார். திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது திடீரென தெலுங்கு படத்தின் நடிகர் ஆன விஜய கிருஷ்ணா நரேஷ் உடன் தகாத உறவு கொண்டு அவருடன் லிவிங் லைப் வாழ்ந்து வந்தார்.

60 வயசு நடிகருடன் கள்ளத்தொடர்பு:

ரகசியமாக ஹோட்டல்களில் இருவரும் தங்கி குடும்பம் நடத்தி வந்ததாக நரேஷின் மனைவியான ரம்யா ரகுபதி குற்றச்சாட்டை கிளப்பி இருந்தார்.

இதனை இருவரும் மறுத்து நாங்கள் நண்பர்கள் தான் எனக்கூறி சமாளித்தனர். ஆனால் பின்னர் இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டு அதை அம்பலப்படுத்தினர்.

பவித்ரா லட்சுமி – விஜய கிருஷ்ணா நரேஷ் இருவரும் ஹோட்டலில் தங்கி இருந்தபோது கையும் களவுமாக பிடித்து இருவரையும் செருப்பால் அடிக்க முயன்றார் நரேஷின் மனைவி ரம்யா.

பின்னர் போலீசார் அவரை சமாதானப்படுத்தி அமைதி படுத்தினார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டதை எடுத்து சில தினங்களுக்கு முன்னால் தான் நரேஷ் மற்றும் பவித்ரா லோகேஷ் இருவரும் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்

நரேஷுக்கு கிட்டத்தட்ட 60 வயது. பவித்ரா லோகேஷுக்கு 45 வயது. முதல் கணவருடன் வாழ்ந்து கொண்டிருந்தபோது திடீரென 2018 ஆம் ஆண்டில் அவரை பிரிவதற்காக சுரேந்திர பிரசாத் என்பவர் உடன் உறவு கொண்டு வாழ்ந்து வந்தார்.

ரூ. 1500 கோடி சொத்துக்கு அல்ப ஆசை:

அதன் பிறகு மீண்டும் மூன்றாவதாக தான் நரேஷ் பாபு தற்போது திருமணம் செய்து கொண்டு இருக்கிறார்.

நரேஷ் பாபு இடம் இருக்கும் ரூ. 1500 கோடி சொத்துக்காக தான் பவித்ரா லோகேஷ் அவரை திருமணம் செய்து கொண்டதாக பல செய்திகள் வெளியானது.

இது குறித்து பவித்ராவின் முன்னாள் கணவர் சுரேந்திர பிரசாத் கூறியதாவது. பவித்ரா ஆடம்பர வாழ்க்கை விரும்புபவர் அவர் பணத்திற்காக எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்வார்.

மேலும், விஜயகிருஷ்ணா நரேஷின் மனைவியும்…. நடிகை பவித்ரா லோகேஷ் மீது சரமாரியான புகார்களை வைத்திருந்தார்.

தனிமையில் இருந்தது ஏன்?

இவ்வளவு தான் என்னுடைய கணவர் கெட்டுப் போய்விட்டார். என்னுடைய குடும்பத்தை நாசிமாக்கியது பவித்ரா லோகேஷ் தான் என்று கூறினார்.

அப்போது ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்த பவித்ரா லோகேஷ் நரேஷ் என்னுடைய நெருங்கிய நண்பர் அவ்வளவுதான் அதை தாண்டி அவருடன் எந்த ஒரு தொடர்பும் இல்லை என கூறியிருந்தார்.

ஆனால் சமீபத்தில் அவரையே திருமணமும் செய்து கொண்டார் நடிகை பவித்ரா லோகேஷ். கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான கோடிகளை சொத்தாக கொண்டிருக்கும் நடிகர் நரேஷின் நான்காவது மனைவியாக ஆனார் நடிகை பவித்ரா லோகேஷ்.

விடுதியில் தனிமையில் இருந்த போது நெருங்கிய நண்பர் என உதார் விட்ட பவித்ரா லோகேஷ் அடுத்த இரண்டு வருடங்களில் அவரையே திருமணம் செய்து கொண்டு அதிகாரப்பூர்வ மனைவியாக தன்னை உயர்த்தி கொண்டார். இந்த விவகாரம் தான் தற்போது ஆந்திர ஊடகங்களில் ஹாட் டாபிக்காக இருக்கிறது .

---- Advertisement ----