“திமிரும் முன்னழகு.. பிதுங்கும் பின்னழகு..” – கவர்ச்சி புதையலாக ஜொலிக்கும் ஹனி ரோஸ்..!

தமிழ் தெலுங்கு கன்னடம் கூட தென்னிந்திய மொழி படங்களில் தொடர்ந்து நடித்து வரும் நடிகையாக இருந்து வருபவர் நடிகை ஹனி ரோஸ் அவர்கள். இவரது தந்தை பெயர் வர்கீஸ் என்பதாகும் இவர் கேரள மாநிலத்தில் மூல மட்டம் என்ற பகுதியில் பிறந்தவர் சிறியன் கத்தோலிக்க குடும்பத்தை சேர்ந்த இவர் மூலமட்டம் பகுதியில் உள்ள எஸ் ஹெச் இ எம் ஹை ஸ்கூல் தனது பள்ளி படிப்பை முடித்தார் மேலும் புனித சேவியர் காலேஜ் ஃபார் உமன் என்ற கல்லூரியில் தனது கல்லூரி படிப்பை படித்தார்.

முதன்முதலாக 2015 ஆம் ஆண்டு இவருக்கு 14 வயது இருக்கும் போது மலையாள திரைப்படமான பாய் பிரண்ட் என்ற திரைப்படத்தில் இயக்குனர் விஜயன் அவர்கள் இயக்கத்தில் மணி கூட்டம் அவர்களது தோழியாக நடித்திருந்தார் அதன்பின்பு 2007 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான முதல் கனவே என்ற ரொமாண்டிக் டிராமா திரைப்படத்தில் நடித்திருந்தார்.

2008 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஆலயம் என்ற திரைப்படத்தில் இவர் கதாநாயகியாக நடித்திருந்தார் இந்த திரைப்படமே இவரது முதல் தெலுங்கு திரைப்படமாகும் இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் தெலுங்கில் வெற்றி அடைந்தது இதன் மூலம் தெலுங்கில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு மீண்டும் தெலுங்கில் திருவனந்தபுரம் லாட்ஜ் என்ற திரைப்படத்தில் பவானி நம்பியார் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படமும் மலையாளத்தில் நல்ல வரவேற்பை பெற்றது பின்பு 5 சுந்தரிகள் என்ற மலையாள திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இவர் இந்த திரைப்படத்தின் வெற்றி இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

2011 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படம் ஆன மல்லுக்கட்டு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு எதிர்பார்த்த அளவு தமிழில் வெற்றியை கொடுக்கவில்லை அதன் பிறகு தொடர்ந்து மலையாளத்தில் களம் இறங்கியவர் அஜந்தா திருவனந்தபுரம் லாட்ஜ் ஹோட்டல் கலிபோர்னியா தேங்க்யூ 5 சுந்தரிகள் வட்டி உட்பட பல திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வந்தார் இந்த திரைப்படங்கள் அனைத்தும் மலையாளத்தில் மிகப்பெரிய ஹிட் கொடுத்த நிலையில் மலையாளத்தில் முன்னணி நடிகைகள் பட்டியலில் இவர் இணைந்தார்.

---- Advertisement ----

அதன் பிறகு தமிழில் நடிகர் ஜீவா அவர்களின் நடிப்பில் வெளியான சிங்கம்புலி என்ற திரைப்படத்தில் சாய் ரமணி அவர்கள் இயக்கத்தில் காயத்ரி என்ற அப்பாவி பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இவர் இந்த திரைப்படம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்றதனால் இவருக்கு தமிழ்நாட்டில் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் உருவாக்கினர்.

மீண்டும் தமிழில் கந்தர்வன் என்ற திரைப்படத்தில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதன் பிறகு பட்டாம்பூச்சி தமிழ் திரைப்படத்தில் விஜயலட்சுமி என்ற கதாபாத்திரத்திலும் இவர் நடித்திருக்கிறார் இந்த திரைப்படங்கள் எதிர்பார்த்த வண்ணம் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும் இவருக்கு தமிழ் நல்ல அறிமுகத்தை கொடுத்தது எனலாம்.
சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் சில கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்த வண்ணம் உள்ளார் அந்த வகையில் இவர் தற்போது பகிர்ந்திருக்கும் புகைப்படம் அவரது மலையாள ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்ற சுவாரஸ்யமான சினிமா தகவல்களை தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

---- Advertisement ----