Politics | அரசியல்
முதலமைச்சரின் மனைவிக்கு தட்டு தூக்கிய அறநிலையத்துறை அமைச்சர் – PHOTOS
முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை மனிதநேய திருநாள் என கொண்டாடி முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின் அவர்களின் தலைமையில் இளம் ஜோடிகள் பலருக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது
இந்த நிகழ்வில் சென்னை கிழக்கு மாவட்ட திமுகவினர் ஒருங்கிணைப்பில்நடத்தப்பட்ட இந்த திருமண நிகழ்வு முதலமைச்சர் மனைவி துர்கா ஸ்டாலின் அவர்களின் தலைமையில் ஒவ்வொரு இணையர்களுக்கும் துர்கா ஸ்டாலின் அவர்கள் தாலி எடுத்துக் கொடுக்க நடத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் துர்கா ஸ்டாலின் அவர்களின் பின்னால் நின்று கொண்டு ரோஜா இதழ்கள் கொண்ட தட்டை தூக்கி சுமந்து கொண்டு ஒவ்வொரு ஜோடிகள் பின்னால் வந்து கொண்டே இருந்தார்.
இதை பார்த்த பலரும் அதை கேலி செய்தனர்.
எப்போதும் திமுகவினர் அதிமுகவினரை சுயமரியாத இல்லாதவர்கள் முதலமைச்சரின் காலில் விழுந்து கும்பிடுபவர்கள், முதலமைச்சர் செல்லும் காரின் டயரை கும்பிடுபவர்கள் என கேள்வி பேசி சிரித்து வருவார்கள்.
ஆனால் தற்போது அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் முதலமைச்சரின் மனைவிக்கு தட்டு தூக்கி சுமப்பதை பெருமையாக எண்ணிக்கொண்டு பின்னால் செல்வதை பார்த்து அதிமுகவினர் பலரும் அந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பரப்பி கேலி செய்து வருகின்றனர்.
இதற்கு திமுகவினரின் பதில் என்ன என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.
இணையத்தில் வேகமாக பரவி வரும் அந்த புகைப்படம் கீழே
இதுபோல சுவாரஸ்யமான பல அரசியல் தகவல்களை தெரிந்து கொள்ள தமிழக இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.
We Tamizhakam Hiring Content Writers Apply Now
உங்க வீட்டுல இப்படி துணி கிடக்குதா.? - ஆபத்து உங்களுக்கு தான்..! - தவறாமல் பாருங்கள்..!